புகழ்பெற்ற கச்சபேஸ்வரர் திருக்கோவில்…. சிறப்பாக நடைபெற்ற கும்பாபிஷேகம்…. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சுந்தராம்பிகை உடனுறை கச்சபேஸ்வரர் திருக்கோவில் பிரம்மன், சூரியன், திருமால் உள்ளிட்ட தெய்வங்கள் சிவபெருமானை வழிபட்ட வரலாற்று சிறப்புக்குரிய திருத்தலமாகும். சுமார் மூன்று கோடி ரூபாய் மதிப்பில் கோவில் புதுப்பிக்கப்பட்டது. இந்நிலையில் கோவிலில் 33 யாக சாலைகள் அமைக்கப்பட்டு…

Read more

வைகுண்ட ஏகாதசி…. புகழ்பெற்ற கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு…. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்…!!

சேலம் மாவட்டம் உள்ள பழைய பேருந்து நிலையம் அருகே புகழ் பெற்ற கோட்டை அழகிரிநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு பெருமாளுக்கும், தயாரிக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இதனையடுத்து தங்க…

Read more

மேளதாளங்கள் முழங்க கைலாசநாதர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்…. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள திட்டமாலை பெரிய நாயகி சமேத கைலாசநாதர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கடந்த 26-ஆம் தேதி மகா கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், விக்னேஸ்வரா பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. விழாவின்…

Read more

பக்தர்களின் கோஷம் விண்ணை பிளக்க…. திருவண்ணாமலை கோவிலில் ஏற்றப்பட்ட மகா தீபம்….!!

திருவண்ணாமலை உலக புகழ் பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. திருக்கார்த்திகை தீப திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதனை பார்ப்பதற்கு உள்ளூர் மட்டுமின்றி வெள்ளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தருவார்கள். தீப திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில்…

Read more

புகழ்பெற்ற அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்…. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு கிளை பஜார் பகுதியில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இருக்கும் நவகிரகங்கள், விநாயகர் சன்னதி, துர்க்கை அம்மன் ஆகியவை புதுப்பிக்கப்பட்டது. இன்று காலை 9 மணிக்கு கோவில் கோபுரத்தில் இருக்கும்…

Read more

9 சுவாமிகள் பங்கேற்ற தீர்த்தவாரி உற்சவம்…. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை நகரில் ஐப்பசி மாதம் முதல் தேதி மற்றும் கடைசி தேதிகளில் தீர்த்தவாரி நடைபெறும். இந்நிலையில் ஐப்பசி மாதம் கடைசி தேதியை முன்னிட்டு இரண்டாம் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றுள்ளது. நகரில் இருக்கும் சிவன், ரங்கநாத பெருமாள், கோதண்ட…

Read more

புகழ்பெற்ற கோவில்…. பெருமாளுக்கு திருக்கல்யாணம்…. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்…!!

தஞ்சாவூர் தெற்கு வீதியில் புகழ் பெற்ற கலியுக வெங்கடேச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் கும்பாபிஷேகம் தினத்தில் திருக்கல்யாணம் நடைபெறவு வழக்கம். இந்நிலையில் கும்பாபிஷேக திருவிழாவை முன்னிட்டு நேற்று சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இதனையடுத்து…

Read more

ஐப்பசி மாத பௌர்ணமி…. தஞ்சை பெரிய கோவிலில் அன்னாபிஷேகம்…. பக்தர்கள் தரிசனம்…!!

தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தஞ்சாவூர் பெரிய கோவிலில் பீடம் 6 அடி உயரமும் 54 அடி சுற்றளவும், லிங்கம் 13 அடி உயரமும் 23 அடி சுற்றளவும் உடையது.…

Read more

கொதிக்கும் எண்ணெயில் கையால் வடை எடுத்த பக்தர்…. ரூ.21 ஆயிரத்திற்கு ஏலம்…. விமர்சையாக நடந்த திருவிழா….!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள துரிஞ்சிகுப்பம் ஆதிபராசக்தி அம்மன் கோவிலில் 23-ஆம் ஆண்டு ஆடிப்பூரவிழா நேற்று விமர்சையாக நடைபெற்றது. நேற்று முன்தினம் அம்மனுக்கு ஊரணி பொங்கல் வழிபாடு நடந்தது. காலை சக்தி ஹோமத்துடன் அம்மனுக்கு மஞ்சள் குடம் சமர்ப்பணம், 9 மணிக்கு பக்தர்கள் முதுகில்…

Read more

பழனி முருகன் கோவிலில் திரண்ட பக்தர்கள்…. 1 1/2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் வார விடுமுறை, சஷ்டி உள்ளிட்ட விசேஷ நாட்களில் பக்தர்கள் வெளியூர்களிலிருந்து வந்து சாமியை தரிசித்து செல்கின்றனர். நேற்று வார விடுமுறை தினத்தை…

Read more

“பாம்புக்கு பால்; எறும்புக்கு சர்க்கரை”…. பக்தர்களின் வினோத வழிபாடு….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நாரப்பநாயக்கன் பட்டியில் சுயம்புவாக மண் உருவானது. அதனை ரேணுகாதேவி அம்மனாக கருதி கிராம மக்கள் வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு நேற்று ஏராளமான பக்தர்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மண்புற்றில் பால் ஊற்றினர். இதனையடுத்து புற்றில்…

Read more

கோவில் பசுவிற்கு வளைகாப்பு…. நிகழ்ச்சியில் பங்கேற்ற ஏராளமான பக்தர்கள்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள தண்ணீர் பந்தல் பாளையத்தில் நவநீதகிருஷ்ணன் கோவில் அமைந்துள்ளது. நேற்று இந்த கோவில் கோசாலையில் இருக்கும் சினை பசுவிற்கு வளைகாப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பசுவிற்கு கண்ணாடி வளையல்கள் அணிவித்து, பட்டு சேலை கட்டி விட்டனர். இதனையடுத்து…

Read more

Other Story