விளக்கு ஏற்றிய மூதாட்டி…. நொடியில் பறிபோன உயிர்…. போலீஸ் விசாரணை…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள கோவட்டம் லால்பகதூர் சாஸ்திரி தெருவில் மகேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாப்பம்மாள்(90) என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 13-ஆம் தேதி பூஜை செய்வதற்காக பாப்பம்மாள் வீட்டில் தீபம் ஏற்றி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மூதாட்டியின் சேலையில்…

Read more

Other Story