நிலம் வாங்கியது தொடர்பாக தகராறு…. இரு தரப்பை சேர்ந்த 5 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விராட்டிகுப்பத்தில் முனியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வசந்தி என்ற மனைவி உள்ளார். கடந்த மூன்று மாதமாக வசந்தி தனது கணவரை விட்டு பிரிந்து வாழ்கிறார்.  அதே பகுதியில் வசிக்கும் சங்கர், அவரது மனைவி மஞ்சுளா, மகன்கள்…

Read more

கோழி காணாமல் போன விவகாரம்…. இரு தரப்பினரிடையே மோதல்…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள டி.கொளத்தூரில் விவசாயியான முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் உறவினரான நாராயணன் என்பவருக்கும் வீட்டுமனை சம்பந்தமாக முன் விரோதம் இருந்தது. இந்நிலையில் முருகன் வளர்த்து வந்த கோழிகள் அடுத்தடுத்து காணாமல் போனதால் முருகனின்…

Read more

பட்டாசு வெடித்ததில் தகராறு…. இரு தரப்பினர் இடையே மோதல்…. போலீஸ் விசாரணை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள நெற்கட்டும்சவல் கிராமத்தில் பிச்சை பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் பிச்சை பாண்டியின் மகன் வீட்டிற்கு முன்பு பட்டாசு வெடித்துக் கொண்டிருந்ததை முருகனும் அவரது தாய் கோமதியும்…

Read more

இரு தரப்பினரிடையே மோதல்…. 12 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை….!!

கரூர் மாவட்டத்தில் உள்ள பாப்பக்காப்பட்டி பகுதியில் பிரசாந்த் என்பவர் வசித்து வருகிறார். இவரும் கல்லுப்பட்டியை சேர்ந்த பெண்ணும் காதலித்து வந்தனர். இதுகுறித்து அறிந்த இளம் பெண்ணின் மாமாவான சதீஷ்குமாருக்கும், பிரசாந்துக்கும் இடையே ஏற்கனவே தகராறு ஏற்பட்டது. சம்பவம் நடைபெற்ற அன்று இருதரப்பினருக்கும்…

Read more

Other Story