நிலம் வாங்கியது தொடர்பாக தகராறு…. இரு தரப்பை சேர்ந்த 5 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விராட்டிகுப்பத்தில் முனியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வசந்தி என்ற மனைவி உள்ளார். கடந்த மூன்று மாதமாக வசந்தி தனது கணவரை விட்டு பிரிந்து வாழ்கிறார். அதே பகுதியில் வசிக்கும் சங்கர், அவரது மனைவி மஞ்சுளா, மகன்கள்…
Read more