சரியாக இயக்கப்படாத அரசு பேருந்துகள்…. சிரமப்படும் பள்ளி, கல்லூரி மாணவர்கள்… பொதுமக்களின் கோரிக்கை…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை நகரில் 10-க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளிகள் கல்லூரிகள் அமைந்துள்ளது. இங்கு படிக்கும் 2000-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கிராமங்களில் இருந்து பேருந்துகள் மூலம் பள்ளி கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் தேவகோட்டை…

Read more

Other Story