மழையை பொருட்படுத்தாமல் வேலை பார்க்கும் பணியாளர்கள்…. கௌரவபடுத்திய கவுன்சிலர்…!!
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. ஆனால் தொடர் மழையை பொருட்படுத்தாமல் தூய்மை பணியாளர்கள் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் என அனைத்தையும் அகற்றி சுத்தம் செய்கின்றனர். இந்நிலையில் 40-வது வார்டு கவுன்சிலர் நீலகண்டன் மற்றும் வார்டு…
Read more