தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. ஆனால் தொடர் மழையை பொருட்படுத்தாமல் தூய்மை பணியாளர்கள் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் என அனைத்தையும் அகற்றி சுத்தம் செய்கின்றனர். இந்நிலையில் 40-வது வார்டு கவுன்சிலர் நீலகண்டன் மற்றும் வார்டு குடியிருப்போர் நல சங்கத்தின் உறுப்பினர்கள் இணைந்து தங்களது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் தூய்மை பணியினை சிறப்பாக செய்த 20 தூய்மை பணியாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தனர். இதனையடுத்து அவர்களுக்கு மழை கோட் வழங்கியுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் வட்ட செயலாளர் பரமசிவன், வட்ட பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மழையை பொருட்படுத்தாமல் வேலை பார்க்கும் பணியாளர்கள்…. கௌரவபடுத்திய கவுன்சிலர்…!!
Related Posts
“வேறு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு”…. தட்டிக்கேட்ட மனைவியை அடித்து துன்புறுத்திய கணவர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!
விழுப்புரம் மாவட்டம் நெய் குப்பி கிராமத்தில் ஏழுமலை (31) என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு கடந்த வருடம் ரம்யா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு திருமணம் ஆகி 6 மாதங்கள் ஆகும் நிலையில் ஏழுமலைக்கு வேறொரு…
Read more“இன்ஸ்டாகிராம் காதல்”…. திருமணம் செய்ய மறுத்ததால் காதலியை உயிரோடு தீ வைத்து எரித்த காதலன்…. விருதுநகரில் பரபரப்பு…!!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் பெருமாள் சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகள் பாண்டிச்செல்வி (28). இவர் ஒரு ஜவுளி கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்ட நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து…
Read more