தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பல்வேறு இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் டெல்டா மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது. நேற்று முன்தினம் பகலில் மழை பெய்யாமல் வெயில் சுட்டெரித்தது. ஆனால் மாலை மற்றும் இரவு நேரத்தில் மழை பெய்தது. இந்நிலையில் கனமழைக்கு தாக்குபிடிக்காமல் இரண்டு ஓட்டு வீடுகள் சேதுமடைந்தது. இது குறித்து அறிந்த வருவாய்த்துறையினர் சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டனர்.
இடி, மின்னலுடன் கூடிய கனமழை…. ஓட்டு வீடுகள் இடிந்து சேதம்…. ஆய்வு செய்த அதிகாரிகள்…!!
Related Posts
குலதெய்வம் கோவிலுக்கு சென்ற….சிறுவனின் உயிரைப் பறித்த வெயில்…!!
ராணிப்பேட்டையில் சுட்டெரித்த வெயிலால் சுருண்டு விழுந்த சிறுவன் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டையை அடுத்த ரத்தினகிரியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான சத்யா, தனது மனைவி, 2 மகன்களுடன், நத்தத்தில் உள்ள குலதெய்வம் கோயிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்தச் சென்றுள்ளார். அப்போது, வெயிலின்…
Read more“பள்ளியை மூடக்கூடாது” மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்ட மக்கள்…!!
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியில் 1990ஆம் ஆண்டு நடுநிலைப்பள்ளி தொடங்கப்பட்டு தற்போது வரை செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் 10-க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்த ஆண்டுக்கான தேர்வுகள் முடிந்த நிலையில் பள்ளியில் போதுமான நிதி இல்லை…
Read more