தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பல்வேறு இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் டெல்டா மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது. நேற்று முன்தினம் பகலில் மழை பெய்யாமல் வெயில் சுட்டெரித்தது. ஆனால் மாலை மற்றும் இரவு நேரத்தில் மழை பெய்தது. இந்நிலையில் கனமழைக்கு தாக்குபிடிக்காமல் இரண்டு ஓட்டு வீடுகள் சேதுமடைந்தது. இது குறித்து அறிந்த வருவாய்த்துறையினர் சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டனர்.
இடி, மின்னலுடன் கூடிய கனமழை…. ஓட்டு வீடுகள் இடிந்து சேதம்…. ஆய்வு செய்த அதிகாரிகள்…!!
Related Posts
“பட்டப்பகலில் கள்ளக்காதலியை ஓட ஓட விரட்டி வெட்டிய வாலிபர்”…. பதற வைக்கும் சிசிடிவி காட்சி….. குமரியில் ஷாக்…!!!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் உள்ள தலைநகர் பகுதியில் சிவரஞ்சனி (24) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் இருக்கும் நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர் ஒரு கொசு வலை விற்பனை…
Read more“செல்போனை விற்று மது அருந்திய கணவர்”… ஆத்திரத்தில் அடித்தே கொன்ற மனைவி…. தேனியில் அதிர்ச்சி…!!!
தேனி மாவட்டம் போடி பகுதியில் மோகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 12 ஆம் தேதி மது போதையில் கீழே தவறி விழுந்து இறந்ததாக கூறப்பட்டது. இதுகுறித்து மோகனின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் சந்தேக வழக்கு பதிவு…
Read more