காஞ்சியில் சுற்றித்திரிந்த ஒடிசா மூதாட்டி…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்…உடனடி நடவடிக்கை…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வட மாநிலத்தைச் சேர்ந்த ஒரு மூதாட்டி மொழி தெரியாமல் சுற்றுவதாக மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. அந்த தகவலின் படி அதிகாரிகள் மூதாட்டியை மீட்டு விசாரித்ததில் அவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பத்மாவதி என்பது தெரியவந்தது.…

Read more

Other Story