50 சென்ட் கரும்பு தோட்டம் எரிந்து நாசம்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தி.புதுப்பாளையம் கிராமத்தில் துரை என்பவர் வசித்து வருகிறார். இவர் அண்ராயநல்லூர் பகுதியில் இருக்கும் சந்தை தோப்பு அருகே இயக்க நிலத்தில் கரும்பு சாகுபடி செய்துள்ளார். நேற்று மாலை மின்கசிவு காரணமாக கரும்பு தோட்டத்தில் திடீரென தீப்பிடித்து எரிய…

Read more

Other Story