அடித்துப் பிடித்து ஓடிய வாலிபர்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!
சேலம் மாவட்டத்தில் உள்ள கருங்கல்பட்டி காய்கறி மார்க்கெட்டில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக போலீஸ் ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரை பார்த்ததும் ஒரு வாலிபர்…
Read more