அடித்துப் பிடித்து ஓடிய வாலிபர்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கருங்கல்பட்டி காய்கறி மார்க்கெட்டில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக போலீஸ் ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரை பார்த்ததும் ஒரு வாலிபர்…

Read more

காருக்குள் புகுந்த பாம்பு….2 மணி நேர போராட்டம்…. ஏமாற்றத்துடன் சென்ற தீயணைப்பு வீரர்கள்…!!

நாமக்கல் மாவட்டத்திலுள்ள நாரை கிணறு பகுதியில் விவசாயியான ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் காரை பழுது பார்ப்பதற்காக ராஜேந்திரன் அவரது சகோதரர் மணிகண்டன் இரண்டு பேரும் சேலம் மாவட்டத்தில் உள்ள புதுப்பேட்டை பகுதியில் இருக்கும் கார் பழுது பார்க்கும் இடத்திற்கு…

Read more

காணாமல் போன மாணவர்கள்…. சிக்கிய பரபரப்பு கடிதம்…. போலீஸ் விசாரணை…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கிழிஞ்செடா எம்.ஜி.ஆர் காலனி பகுதியில் சதீஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு டேவிட் ஜான்(15) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் டேவிட் ஜான், தர்ஷன்(15), குணா(15), கதிரேசன்(15) ஆகிய நான்கு பேரும் சேலஸ் பகுதியில் இருக்கும் உயர்நிலைப்…

Read more

வேலைக்கு சென்ற வாலிபர்…. விபத்தில் சிக்கி படுகாயம்…. கோர விபத்து…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள உடையார்பட்டி கிராமத்தில் சந்தோஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். அவர் சென்னையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த சந்தோஷ்குமார் இருசக்கர வாகனத்தில் மீண்டும் சென்னைக்கு சென்றுள்ளார். இந்நிலையில்…

Read more

இருசக்கர வாகனம் மீது மோதிய கார்…. படுகாயமடைந்த வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஊட்டத்துறையில் சுரேஷ்(22) என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் பார்த்து வந்தார். இந்நிலையில் சுரேஷ் இருசக்கர வாகனத்தில் வெளியே சென்று கொண்டிருந்தார். அப்போது ஊட்டத்தூர் பிரிவு அருகே ஐயப்ப பக்தர்கள் சென்ற கார் சுரேஷ் ஓட்டி சென்ற…

Read more

பெயர்ந்து விழுந்த கட்டிட மேற்கூரை…. அதிர்ச்சியடைந்த மாணவர்கள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கறம்பக்குடி அருகே ரகுநாதபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 850-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் 16 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட 12 வகுப்பறைகளை கொண்ட 2 மாடி கட்டிடம் பழுதடைந்து ஆங்காங்கே…

Read more

முதல் ஆளாக பள்ளிக்கு சென்ற மாணவன்…. வகுப்பறையில் தூக்கிட்டு தற்கொலை…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஏ.புனவாசல் கிராமத்தில் ஜெகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் தீபக் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று தீபக் அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்து சீருடை அணிந்து பெற்றோரிடம் கூறிவிட்டு பள்ளிக்கு புறப்பட்டார். இதுகுறித்து தந்தை…

Read more

மின்கம்பத்தில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்த கார்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நபர்…. போலீஸ் விசாரணை…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஆ.தெக்கூர் அருகே ஒரு கார் சென்று கொண்டிருந்தது. அந்த வாடகை காரில் மதுரையிலிருந்து பொன்னமராவதிக்கு பயணிகள் சென்று கொண்டிருந்தனர். அந்த காரை லியாகத் அலி என்பவர் ஓட்டி சென்றார். பயணிகளை இறக்கிவிட்டு மீண்டும் அவர் அதே காரில்…

Read more

விளையாட்டு போட்டிக்கு செல்வதாக கூறிய மாணவி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முதலைக்குளம் நடு தெருவில் ராஜகோபால் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் வள்ளியூர் அருகே இருக்கும் கல்லூரியில் பிஎஸ்சி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 18-ஆம் தேதி மாணவி கல்லூரியில் விளையாட்டு போட்டியில் பங்கேற்க அழைப்பதாக…

Read more

கொன்று புதைக்கப்பட்ட வாலிபர்…. நாடகமாடிய சித்த வைத்தியர்…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மணல்மேடு மகாராஜபுரத்தில் அசோக் ராஜ்(27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 11-ஆம் தேதி தீபாவளி பண்டிகை முன்னிட்டு சொந்த ஊரான சோழபுரத்திற்கு வந்துள்ளார். கடந்த 13-ஆம் தேதி சொந்த வேலைக்காரமாக சிதம்பரத்திற்கு…

Read more

மாடுகள் சாலைகளில் திரிந்தால் உரிமையாளர்களுக்கு ரூ.5000 அபராதம்…. எச்சரித்த அதிகாரிகள்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி நகராட்சி நிர்வாகம் சார்பில் கால்நடை வளர்ப்பு கண்காணிப்பு குழு உறுப்பினர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு நகர சபை தலைவர் காஞ்சனா சுதாகர் தலைமை தாங்கியுள்ளார். பூந்தமல்லி நகராட்சி பகுதிகளில் கால்நடைகளை வளர்த்து வரும்…

Read more

உடல் நல குறைவால் பாதிப்பு…. பிளஸ்-2 மாணவர் தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழைய சிலுக்குவார் பட்டியல் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சவுதியில் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு தமிழ் செல்வி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு நிகிலேஷ்(17), பாலையா(15) என்ற இரண்டு மகன்கள்…

Read more

கிரைண்டர் வெடித்து தீ விபத்து…. தீயில் கருகிய ரூபாய் நோட்டுகள்…. கதறி அழுத பெண்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள இந்திரா நகர் கிராமத்தில் பாப்பாத்தி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பாப்பாத்தி கணவர் இறந்துவிட்டார். பாப்பாத்தி 100 நாள் வேலை மற்றும் தோட்ட கூலி வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று…

Read more

மக்களே உஷார்…! ரூ.50 லட்சம் மோசடி…. பெண் உள்பட 3 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பால்பண்ணைச்சேரி ஆட்டோ சிட்டி பகுதியில் ராஜேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ராஜேஸ்வரி திருச்சியை சேர்ந்த ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியரான நாராயணசாமி, அவரது மருமகள் தனபால் வேலை வாங்கி தருவதாக கூறி 15-க்கும் மேற்பட்டவர்களிடம் 50 லட்சம்…

Read more

தண்ணீர் தொட்டியில் விழுந்த பசுமாடு…. பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்…. பாராட்டிய பொதுமக்கள்…!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகூர் காரைக்கால் சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படும். இந்நிலையில் வாகனத்தின் சத்தத்தை கேட்டு மிரண்டு போன பசுமாடு நாகூர் கொத்தவச்சாடி அருகே இருக்கும் வணிக வளாக தரைத்தளத்தில் இருந்த குடிநீர் தொட்டிக்குள் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தது.…

Read more

உழுது கொண்டிருந்த விவசாயி…. மின்கம்பம் விழுந்து காளை பலி…. போலீஸ் விசாரணை…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேளானந்தல் புதூர் கிராமத்தில் சக்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் ஏர் உழுது கொண்டடிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்கம்பம் சக்தி மற்றும் உழவுக்கு பயன்படுத்தப்பட்ட காளைகள் மீது விழுந்தது. இதனால் மின்சாரம் தாக்கி…

Read more

தலைக்குப்புற கவிழ்ந்த கார்…. காயமடைந்த நண்பர்கள்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கோவையைச் சேர்ந்த சுதர்சன் என்பவர் தனது நண்பருடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தார். அவர்கள் பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு காரில் கோவை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.…

Read more

திடீரென வந்த மர்ம நபர்…. தூங்கி கொண்டிருந்த விவசாயி கொடூர கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எஸ்.வலையப்பட்டியில் விவசாயியான சின்னையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டிற்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்தபோது மர்ம நபர் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதில் படுகாயமடைந்த சின்னையாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில்…

Read more

அதிவேகமாக வந்த இரு சக்கர வாகனம்…. முதியவருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள கவுண்டம்பட்டி கிராமத்தில் விவசாயியான கோபால்(85) என்பவர் வசித்து வந்துள்ளார் கடந்த 18-ஆம் தேதி கோபால் மொரப்பூர் கல்லாவி சாலையில் நடந்து சென்றார். அப்போது வேகமாக வந்த இருசக்கர வாகனம் கோபால் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில்…

Read more

மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள மாதேரி பட்டி கிராமத்தில் மதியழகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வனத்துறையில் வேலை பார்த்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மதியழகன் உயிரிழந்தார். இவரது மகன் தமிழ்ச்செல்வன் 12-ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு கடந்த ஏழு ஆண்டுகளாக மனநலம்…

Read more

பயங்கரமாக மோதிய வாகனம்…. தனியார் நிறுவன ஊழியர் பலி…. கோர விபத்து…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்தில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வெங்கட்ராவ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் போர் மேனாக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று இரவு வேலை முடிந்து வெங்கட்ராவ் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சிதம்பரத்திலிருந்து கடலூர்…

Read more

சிறுமி குறித்து அவதூறு பதிவு…. வாலிபர் அதிரடி கைது…. போலீஸ் அதிரடி…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள உத்திரகுடி கிராமத்தில் நவநீதகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் ஒரு சிறுமி குறித்து அவதூறாக வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அவர் ஏற்கனவே சிறுமிக்கு பல்வேறு வகையில் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து…

Read more

குழந்தைகளுடன் பிரிந்து சென்ற மனைவி…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள ஜோசபுரம் முதல் தெருவில் தண்டபாணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் தண்டபாணிக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் தண்டபாணியின் மனைவி தனது குழந்தைகளுடன் பிரிந்து சென்று…

Read more

தீப்பிடித்து எரிந்த மின் மீட்டர் பெட்டி…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…. விரைந்து செயல்பட்ட தீயணைப்பு வீரர்கள்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திங்கள் நகர் பேரூராட்சி மார்க்கெட் வரிவசூல் மையத்திற்கு அருகே உயர்மின் கோபுர விளக்கு, மீன் மீட்டர் பெட்டி இருக்கிறது. வரியில் வசூல் மையமின் மீட்டரும் உயர் கோபுர மின் விளக்கிற்கு உள்ள மின் மீட்டரும் ஒரே இடத்தில்…

Read more

வெளியூர் சென்ற குடும்பத்தினர்…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர்-திருவாதவூர் சாலையில் இருக்கும் மாரியம்மன் கோவிலுக்கு எதிரே மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆனந்தி மனைவி உள்ளார். நேற்று மணிதனது குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீரவில இருந்த 50 ஆயிரம்…

Read more

அதிகமான பணி சுமை…. ஐ.டி நிறுவன ஊழியர் தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள வில்லாபுரம் பழனி முத்து நகரில் சரவண விக்னேஷ்(30) என்பவர் வசித்து வருகிறார். இவர் பெங்களூரில் இருக்கும் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக அதிக பணிசுமை இருப்பதாக சரவண விக்னேஷ் தனது குடும்பத்தினரிடம் கூறி…

Read more

கன்று குட்டியை தேடி சென்ற நபர்…. கிணற்றில் மிதந்த சடலம்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள நாசன்கொட்டாய் பகுதியில் வசிக்கும் சின்ன பையன் என்பவர் காணாமல் போன தனது கன்று குட்டியை தேடி சென்றார். அப்போது அந்த பகுதியில் இருக்கும் கிணற்றில் ஒருவர் சடலமாக மிதந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து சின்ன பையன் போலீசாருக்கு தகவல்…

Read more

வேலைக்கு சென்ற கணவர்…. மனைவி அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பஞ்சபள்ளி கிராமத்தில் ராஜாராம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அம்பிகா என்ற மனைவி உள்ளார் இதில் ராஜாராம் நாமாண்டஅள்ளியில் இருக்கும் தபால் நிலையத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜாராமுக்கும் அவரது மனைவி அம்பிகாவவுக்கும் விவசாயம்…

Read more

காதல் திருமணம் செய்த இளம்பெண்…. கணவரால் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள கவுண்டனூர் கிராமத்தில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோகனப்பிரியா என்ற மகளும், நவீன் குமார் என்ற மகனும் இருந்துள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மோகனப்பிரியா தர்மலிங்கம் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்m இந்த தம்பதியினருக்கு…

Read more

பால் கொடுத்த தாய்…. 2 மாத குழந்தைக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பூனையானூர் கிராமத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாக்கியம் என்ற மகள் உள்ளார். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பாக்கியத்திற்கும் முத்துக்குமார் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. கடந்த அக்டோபர் மாதம் 20-ஆம் தேதி இந்த தம்பதியினருக்கு…

Read more

இளம்பெண்ணுடன் பழகுவது தொடர்பாக தகராறு…. நடு ரோட்டில் மோதிக்கொண்ட சிறுவர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரத்தில் வசிக்கும் 16 வயது சிறுவன் இன்ஸ்டாகிராம் மூலம் இளம்பெண்ணுடன் பழகி வந்தார். அதே இளம் பெண்ணுடன் ஒலம்பஸ் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இளம்பெண்ணுடன் இரண்டு சிறுவர்களும் அடிக்கடி பேசி வந்ததால்…

Read more

இரு சக்கர வாகனங்கள் மோதல்…. ஜோதிடர் பலி; 3 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காந்திநகரில் சின்னதம்பி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரும் ஜோதிடர்கள். சம்பவம் நடைபெற்ற அன்று இரண்டு பேரும் மொபட்டில் ஆனைகட்டிக்கு ஜோதிடம் பார்க்க சென்றனர். பின்னர் ஜோதிடம் பார்த்துவிட்டு மொபட்டில் வீட்டுக்கு…

Read more

எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. காதலனை கரம்பிடித்த இளம்பெண்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சின்ன நெகமத்தில் 23 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பேன்சி கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த இளம் பெண்ணுக்கும் பக்கத்து கடையில் வேலை பார்த்த ஒரு வாலிபருக்குமிடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக…

Read more

8 வயது மகனுடன் தற்கொலைக்கு முயன்ற பெண்…. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தனது மகனுடன் வந்த பெண் திடீரென மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.…

Read more

வாகனத்தில் சென்று கொண்டிருந்த வியாபாரி…. மயங்கி விழுந்து மரணம்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள திருவதிகை வள்ளி கந்தன் நகரில் குமார் என்பவர் தங்கி இருந்து 3 சக்கர ஆட்டோவில் பாத்திர வியாபாரம் செய்து வந்தார். சம்பவம் நடைபெற்ற அன்று குமார் திருவதிகையில் இருந்து அரசூர் ரோடு வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது…

Read more

மர்மமாக இறந்து கிடந்த துப்புரவு தொழிலாளி…. நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் அன்னாசி மலை அருகே ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான கடைகள் அமைந்துள்ளது. இந்த கடைகளுக்கு முன்பு முதியவர் இறந்து கிடந்ததை பார்த்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த…

Read more

குடிக்க கூட தண்ணீர் இல்ல…. சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ராயபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராம பகுதிகளில் கடந்த சில நாட்களாக குடிநீர் சரியாக வினியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திலும் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் கோபடைந்த கிராம மக்கள் காலி குடங்களுடன்…

Read more

சுகாதாரமற்ற இறைச்சி கடைகளுக்கு நோட்டீஸ்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள திருமானூர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வகில் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் ஏலாக்குறிச்சி பகுதியில் இருக்கும் கடைகளில் ஆய்வு செய்தனர். அப்போது சுகாதாரமற்ற முறையில் நடத்தப்பட்ட 5 இறைச்சி கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளனர். அதோடு சுகாதார துறை ஆய்வாளர்கள்…

Read more

காவலர் குடியிருப்பில் திடீர் தீ விபத்து…. இருசக்கர வாகனங்களில் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள எழும்பூர் நரியன் காடு காவலர் குடியிருப்பில் 200-க்கும் மேற்பட்ட காவலர்கள் வசித்து வருகின்றனர். இன்று அதிகாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் குடியிருப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு…

Read more

அளவுக்கு அதிகமாக மது குடித்த தொழிலாளி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொடுங்குளம் பகுதியில் கட்டிட வேலை பார்க்கும் விஜயன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் விஜயன் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு…

Read more

மது குடித்த வாலிபர்கள்…. தியேட்டர் மேலாளர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அந்திவாடி பகுதியில் ராம் பிரசாத் என்பவர் வசித்து வருகிறார் இவர் ஓசூர் தளி சாலையில் இருக்கும் கிராண்ட் சினிமாஸ் தியேட்டரில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று சினிமா தியேட்டர் முன்பு மூன்று பேர் அமர்ந்து மது குடித்துக்…

Read more

கல்லூரி மாணவியை கண்டித்த பெற்றோர்…. மகள் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கே. மோட்டூர் பகுதியில் தர்மன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் லோகேஸ்வரி ஊத்தங்கரை தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று கல்லூரி தேர்வில் லோகேஸ்வரி குறைவான மதிப்பெண்கள் வாங்கியுள்ளார். இதனால் பெற்றோர் லோகேஸ்வரியை கண்டித்தனர்.…

Read more

தாங்க முடியாத வலி…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்துறை பகுதியில் சிவகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தறி ஓட்டும் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கலாமணி என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் கடுமையான வயிற்றுவலியால் அவதிப்பட்ட சிவக்குமார் பல்வேறு மருத்துவமனைகளுக்கு…

Read more

தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றும் பணி…. நகராட்சி தலைவர் நேரடி ஆய்வு…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள புகலூர் நகராட்சி பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இந்நிலையில் புகழூர் நகராட்சி 19-ஆவது வார்டுக்கு உட்பட்ட வள்ளுவர் நகர் தெற்கு பகுதியில் இருக்கும் சில இடங்களில் மழை நீர் தேங்கி கிடக்கிறது. இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி….!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள குடிச்சி டாஸ்மாக் கடை பவானிசாகர் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் போலீசார் தீவிர ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்ட விரோதமாக மது விற்பனை செய்து கொண்டிருந்த இரண்டு பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள்…

Read more

அடித்து பிடித்து ஓடிய வாலிபர்கள்…. மடிக்கி பிடித்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள பாலதுறை சுடுகாடு பகுதியில் சிலர் சட்ட விரோதமாக பணம் வைத்து சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது…

Read more

புகழ்பெற்ற அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்…. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு கிளை பஜார் பகுதியில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இருக்கும் நவகிரகங்கள், விநாயகர் சன்னதி, துர்க்கை அம்மன் ஆகியவை புதுப்பிக்கப்பட்டது. இன்று காலை 9 மணிக்கு கோவில் கோபுரத்தில் இருக்கும்…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய ஆட்டோ…. வாலிபர்கள் பலி; நண்பர் படுகாயம்…. கோர விபத்து….!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பொன்பாடி ஏ.எம் பேட்டையில் சற்குணம் என்பவர் வசித்து வந்துள்ளார். அதே பகுதியில் கட்டிட தொழிலாளிகளான பாலாஜி, விக்னேஷ் ஆகியோர் வசித்து வருகின்றனர். சம்பவம் நடைபெற்ற அன்று இரவு சற்குணம், பாலாஜி, விக்னேஷ் ஆகிய மூன்று பேரும் ஒரே…

Read more

வேலை கேட்டு சென்ற மர்ம நபர்…. நூதன முறையில் நகை, பணம் திருட்டு…. போலீஸ் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பூண்டி கிராமத்தில் கல்யாணி என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவரது கணவர் பெரியசாமி மற்றும் மகள் இருவரும் வெளியூரில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இதனால் கல்யாணி தனது…

Read more

கள்ளக்காதலை தட்டி கேட்ட மகன்…. கல்லூரி மாணவருக்கு நடந்த கொடூரம்…போலீஸ் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கானங்காடு கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் ராமஜெயம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெங்கடகிருஷ்ணன்(24) என்ற மகன் உள்ளார். இவர் கல்லூரியில் பி ஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் ராமஜெயத்திற்கும் வேறொரு பெண்ணுக்கும் இடையே…

Read more

Other Story