இரு சக்கர வாகனங்கள் மோதல்…. ஜோதிடர் பலி; 3 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காந்திநகரில் சின்னதம்பி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரும் ஜோதிடர்கள். சம்பவம் நடைபெற்ற அன்று இரண்டு பேரும் மொபட்டில் ஆனைகட்டிக்கு ஜோதிடம் பார்க்க சென்றனர். பின்னர் ஜோதிடம் பார்த்துவிட்டு மொபட்டில் வீட்டுக்கு…

Read more

Other Story