மின்கம்பத்தில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்த கார்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நபர்…. போலீஸ் விசாரணை…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஆ.தெக்கூர் அருகே ஒரு கார் சென்று கொண்டிருந்தது. அந்த வாடகை காரில் மதுரையிலிருந்து பொன்னமராவதிக்கு பயணிகள் சென்று கொண்டிருந்தனர். அந்த காரை லியாகத் அலி என்பவர் ஓட்டி சென்றார். பயணிகளை இறக்கிவிட்டு மீண்டும் அவர் அதே காரில்…

Read more

Other Story