உழுது கொண்டிருந்த விவசாயி…. மின்கம்பம் விழுந்து காளை பலி…. போலீஸ் விசாரணை…!!
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேளானந்தல் புதூர் கிராமத்தில் சக்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் ஏர் உழுது கொண்டடிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்கம்பம் சக்தி மற்றும் உழவுக்கு பயன்படுத்தப்பட்ட காளைகள் மீது விழுந்தது. இதனால் மின்சாரம் தாக்கி…
Read more