ஆம்னி பேருந்து மீது மோதிய கார்…. நண்பர்கள் பலியான சம்பவம்…. கோர விபத்து…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பொத்தேரியில் சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் தீபக் ஹோட்டல் நடத்தி வந்துள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் தீபக் நண்பர்களான ரூபேஷ், கோகுல்நாத், நவீன், ரோகித் ஆகியோர் காரில் கோவளம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.…

Read more

கோவிலுக்கு சென்ற குடும்பத்தினர்…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி கல்புதூர் மாருதி நகரில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் நெடுஞ்சாலை துறையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு குமார் குடும்பத்துடன் திருவண்ணாமலை கோவிலுக்கு சென்றார். இன்று காலை குமாரின்…

Read more

விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் மாரியம்மன் கோவிலில் ஹரிகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த எட்டு மாதத்திற்கு முன்பு ஹரிகிருஷ்ணன் சந்தியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். நேற்று ஹரி கிருஷ்ணன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்து…

Read more

திடீரென மின் கம்பத்தில் ஏறிய நபர்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மெலட்டூர் பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க கூலி தொழிலாளி ஒருவர் அரசு மருத்துவமனை அருகே இருக்கும் மின் கம்பம் மீது ஏறினார். அவர் மின் கம்பிகளை தொடர் முயற்சி செய்தார். இதனை பார்த்ததும் அந்த வழியாக சென்ற…

Read more

நகைகளை அடகு வைத்து ரூ.16 லட்சம் மோசடி…. தம்பதி உள்பட 4 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள தாந்தாணி மலையில் தனியார் நிதி நிறுவனம் அமைந்துள்ளது. அந்த நிறுவனத்தில் சரவணன், அவரது மனைவி செல்வி ஆகியோர் பெரம்பலூரைச் சேர்ந்த மணி, சந்திரசேகரன் ஆகியோரின் உதவியுடன் தங்க நகைகளை அடகு வைத்து 16 லட்சத்து 80 ஆயிரத்து…

Read more

டவரில் ஏறி தற்கொலை மிரட்டல்…. 13 மணி நேரம் போக்கு காட்டிய வட மாநில வாலிபர்…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்ட ரயில் நிலையத்தில் முன்பதிவு டிக்கெட் கவுண்டர் அறை அருகே ரயில் டிரைவர்கள் அலுவலகம் அமைந்துள்ளது. நேற்று மதியம் 2 மணிக்கு அந்த அலுவலகம் அருகே இருக்கும் 80 அடி உயர மின்விளக்கு டவரில் 30 வயது மதிக்கத்தக்க வட…

Read more

சட்ட விரோதமாக கடத்தப்பட்ட பொருள்…. விபத்தில் சிக்கிய கார்….போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள சப்பானிப்பட்டு அருகே ஒரு கார் வேகமாக சென்று கொண்டிருந்தது. அந்த கார் மரத்தின் மீது மோதியது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் படுகாயமடைந்த நபரை மீட்டு மருத்துவமனைக்கு…

Read more

சட்ட விரோதமான செயல்…. மூதாட்டி உள்பட 2 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குலசை பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு மூதாட்டியை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் காரங்காடு நெல்லிவிளையை சேர்ந்த தேவி என்பது தெரியவந்தது. அவர் மது…

Read more

மாநில அளவிலான போட்டி…. சாதனை படைத்த பள்ளி மாணவன்…. குவியும் பாராட்டுக்கள்…!!

மதுரை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட தடகள போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளில் 14 வயதிற்கான கைகள் பாதிப்பிற்கு உட்பட்ட 50 மீட்டர் ஆடவர் பிரிவில் மதுரை மாவட்டம் சோழவந்தான் கல்வி இன்டர்நேஷனல் பப்ளிக்…

Read more

திடீரென மாயமான இளம்பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

தேனி மாவட்டத்தில் உள்ள சின்னமனூர் வ.உ.சி நகர் நான்காவது தெருவில் பவதாரணி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் கிஷோர் என்ற வாலிபரை காதலித்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று வீட்டில் இருந்த பவதாரணி திடீரென மாயமானார். இதுபற்றி அக்கம்…

Read more

அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்…. சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை….!!

தென்காசி மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்கிறது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை பெய்வதால் பழைய குற்றாலம் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் இரண்டு அருவிகளிலும் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனாலும் மெயின் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து…

Read more

அவ்ளோ பணமா…? திரும்ப பெறப்பட்ட முதியோர் உதவித்தொகை…. மூதாட்டியின் கோரிக்கை…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளம் காமராஜ் நகரில் தங்கம்மாள்(95) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 3 வருடங்களுக்கு முன்பு தங்கம்மாள் முதியோர் உதவி தொகை கேட்டு சாத்தான்குளம் சமூக பாதுகாப்பு தாசில்தாரிடம் மனு கொடுத்ததால் கடந்த 2020-ஆம் ஆண்டு திட்டமூடி ரோட்டில்…

Read more

பக்தர்களின் கோஷம் விண்ணை பிளக்க…. திருவண்ணாமலை கோவிலில் ஏற்றப்பட்ட மகா தீபம்….!!

திருவண்ணாமலை உலக புகழ் பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. திருக்கார்த்திகை தீப திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதனை பார்ப்பதற்கு உள்ளூர் மட்டுமின்றி வெள்ளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தருவார்கள். தீப திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில்…

Read more

உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்ற நபர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருக்கண்டலம் ஊராட்சி மடவிலாசம் காலனி பெருமாள் கோவில் தெருவில் துரைராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் துரைராஜ் கேளம்பாக்கத்தில் நடைபெற்ற உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து விட்டு மோட்டார்…

Read more

காதலனை கரம்பிடித்த இளம்பெண்…. மிரட்டல் விடுத்த பெற்றோர்…. போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம்…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் தர்மம் பேட்டை திருஞானசம்பந்தர் தெருவில் தமிழ் செல்வி என்பவர் வசித்து வருகிறார். பி.எஸ்.சி பட்டதாரியான தமிழ்ச்செல்வி கடந்த ஆறு ஆண்டுகளாக கணேஷ் என்பவரை காதலித்து வந்தார். இதில் கணேஷ் ஆசிரியர் பயிற்சி முடித்து சுயமாக தொழில்…

Read more

உதவி தொகை கேட்டு சென்ற பெண்…. கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம்…. அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நல்லாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் கடந்த 2014-ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் எனது கணவர் உயிரிழந்தார். அவரது இறப்பு சான்றிதழ் மற்றும் விதவை…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி…. படுகாயமடைந்த வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு சேலத்தைச் சேர்ந்த சரவணன் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்றார். அங்கு சொந்த வேலையை முடித்துவிட்டு மீண்டும் அவர் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் சின்ன சேலம் ஆவின் பாலகம் எதிரே இருக்கும் சென்னை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.…

Read more

பள்ளத்தில் சிக்கிய சுற்றுலா பேருந்து…. சுதாரித்து கொண்ட ஓட்டுனர்…. போலீஸ் விசாரணை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சாலை ஓரங்களில் அங்கங்கே தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இந்நிலையில் காஞ்சிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த சுற்றுலா பேருந்து திடீரென ஐ.என்.எஸ் ராஜாளி கடற்படை விமான தளம் எதிரே இருக்கும் பள்ளத்தில்…

Read more

சாலையில் சுற்றி திரியும் கால்நடைகள்…. அவதிப்படும் சுற்றுலா பயணிகள்… அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் சர்வதேச சுற்றுலா தலமாக இருக்கிறது. இங்குள்ள வெண்ணெய் உருண்டை, பாறை கடற்கரை கோவில், அர்ஜுனன் தபசு உள்ளிட்ட புராண சின்னங்களை பார்ப்பதற்காக வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி வெளிய மாநிலங்கள் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள்…

Read more

மாடுகளால் இடையூறு…. பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் கழிவு நீர் கால்வாய் திட்டம்…. நகர்மன்ற தலைவரின் தகவல்…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை நகர மன்ற கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி தலைமை வகித்தார். அந்த கூட்டத்தில் துணைத் தலைவர் பாலசுந்தரம் ஆணையாளர் ரங்கநாயகி, துப்புரவு ஆய்வாளர் பாண்டி செல்வம் உள்பட பலர் கலந்து…

Read more

கர்ப்பமான 17 வயது சிறுமி….. வட மாநில வாலிபர் கைது…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் அருகே இருக்கும் கிராமத்தில் 17 வயது சிறுமி தனது குடும்பத்துடன் தங்கி கூலி வேலை பார்த்து வந்துள்ளார். அவருடன் வேலை பார்த்த ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு வாலிபர் காதலிப்பதாக சிறுமிடம் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார்.…

Read more

வீட்டை சுத்தம் செய்ய சென்ற பெண்…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பீளமேடு கோபால் நகர் முதல் தெருவில் ராஜேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இவரது உறவினர் ஜெயலட்சுமி என்பவருக்கு சொந்தமான வீடு அமைந்துள்ளது. அந்த வீட்டிற்கு மாதத்தில் இரண்டு முறை சென்று லாவண்யா சுத்தம் செய்து வந்தார். சம்பவம்…

Read more

காதல் திருமணம் செய்த மறுநாளே…. கணவருக்கு இளம்பெண் கொடுத்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோட்டூர் பகுதியில் 21 வயதுடைய வாலிபர் வசித்து வருகிறார், இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்த வாலிபரும் அதே பகுதியில் வசிக்கும் ஒரு இளம் பெண்ணும் காதலித்து வந்தனர். அந்த இளம்பெண் மருத்துவமனையில் செவிலியராக வேலை…

Read more

நண்பர்களுடன் உற்சாக குளியல்…. 6-ஆம் வகுப்பு மாணவர் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் ஏராளமான குளங்கள் நிரம்பியுள்ளது. பெரியநாயக்கன் பாளையத்தில் கூலி வேலை பார்க்கும் மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெரிஜோஸ்வான்(11) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அந்த பகுதியில் இருக்கும்…

Read more

காணாமல் போன மாற்றுத்திறனாளி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூரில் தெய்வ சகாயம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகன் அந்தோணி ராஜ் மாற்று திறனாளி ஆவார். சம்பவம் நடைபெற்ற அன்று அந்தோணி ராஜ் திடீரென காணாமல் போய்விட்டார். இதனால் குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடி…

Read more

குழந்தைகள் மையத்திற்குள் புகுந்த பாம்பு…. விரைந்து செயல்பட்ட தீயணைப்பு வீரர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள புது குப்பத்தில் குழந்தைகள் மையம் அமைந்துள்ளது. இங்கு 16 குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் பணியாளர் சத்துமாவு எடுப்பதற்காக அறைக்கு சென்றுள்ளார். அப்போது பாம்பு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பணியாளர் அலறியடித்துக் கொண்டு குழந்தைகளை பாதுகாப்பாக மீட்டு…

Read more

இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பரம்…. பிரசவத்தின் போது இளம்பெண் இறப்பு…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பாடியநல்லூர் பாலகணேசன் நகர் நான்காவது தெருவில் அஜித் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி சுகன்யா கர்ப்பிணியாக உள்ளார். முதல் 5 மாதங்கள் சுகன்யா மாதவரம் பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்து வந்தார். இந்நிலையில்…

Read more

மாணவர்களின் சூவை துடை…. பள்ளியில் இஸ்லாமிய சிறுமிக்கு நேர்ந்த கொடுமை…. பெற்றோர் கொடுத்த புகார்….!!

கோயம்புத்தூர் மாவட்டம் அசோகபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வரும் சிறுமியை பள்ளியின் ஆசிரியை அபிநயா மனதளவில் காயப்படுத்தியதாக கூறப்படுகிறது. சிறுமியின் தந்தை இறைச்சி கடை வைத்திருப்பவர் என்று தெரிந்தது முதல் சுமார் மூன்று மாதங்களாக…

Read more

ஊருக்கு சென்ற தலைமை ஆசிரியர்…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. போலீஸ் வலைவீச்சு…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள வள்ளிபுரத்தான் பாளையம் திருப்பதி கார்டனில் அமித் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஹேமா என்ற மனைவி உள்ளார். கடந்த பத்தாம் தேதி அமித் குமார் குடும்பத்துடன்…

Read more

குழந்தைகளுக்கான மாறுவேட போட்டி…. சிறப்பாக நடைபெற்ற நிகழ்ச்சி…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அருவங்காடு கார்டைட் பேக்டரி பகுதியில் அங்கூர் வித்யா மந்திர் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் குழந்தைகள் தின விழாவை சிறப்பிக்கும் வகையில் ப்ரீ கேஜி, எல்கேஜி மற்றும் யுகேஜி படிக்கும் குழந்தைகளுக்கான கையெழுத்து போட்டி, மாறுவேட போட்டி,…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய 3 பேர்…. போலீஸ் விசாரணை…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையத்தில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த மூன்று பேரை போலீசார் பிடித்து…

Read more

மகள் உறவு முறை சிறுமி…. மின்வாரிய அதிகாரியின் செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை இபி காலனியில் கந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் நிலக்கோட்டை மின்வாரிய அலுவலகத்தில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டில் மகள் உறவு முறை கொண்ட சிறுமி தங்கியுள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று கந்தசாமி…

Read more

டைமிங் பிரச்சனை…. தனியார் பேருந்து டிரைவர்கள் மோதல்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி பேருந்து நிலையத்திலிருந்து ஒட்டன்சத்திரத்திற்கு இரண்டு தனியார் பேருந்துகள் காலையில் 7:45 மணிக்கு இயக்கப்பட்டது. இந்நிலையில் பச்சளநாயக்கன்பட்டி பகுதியில் சென்ற போது ஒரு தனியார் பேருந்தை வழிமறித்து மற்றொரு தனியார் பேருந்து டிரைவர் தகராறு செய்துள்ளார். இதனால்…

Read more

விமான நிலையத்தில் திருட்டு மோட்டார் சைக்கிள்…. இரண்டு பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி விமான நிலையத்தில் இருக்கும் இரு சக்கர வாகன பாதுகாப்பகத்தில் கடந்த ஒரு மாதமாக ஒரு மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டு இருந்தது. அந்த மோட்டார் சைக்கிளை எடுப்பதற்காக இரண்டு பேர் சென்றனர். அவர்கள் மீது சந்தேகமடைந்த வாகன பாதுகாவலர் ஏர்போர்ட் காவல்…

Read more

வேலைக்கு சென்ற தொழிலாளி….. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள அடைக்கம்பட்டி கிராமத்தில் செந்தில் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு 9 வயதில் மகன் இருக்கிறான். செந்தில் கிழக்குவாடி கிராமத்தில் இருக்கும் குவாரியில் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் விசாரணை….!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர் அம்மாபட்டி சாலையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த வெள்ளையன் என்பதும், தடை செய்யப்பட்ட லாட்டரி…

Read more

வீட்டிற்கு சென்ற வாலிபர்கள்…. விபத்தில் சிக்கி தொழிலாளி பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சின்ன வேப்பம்பட்டு கிராமத்தில் கட்டிட வேலை பார்க்கும் சீனிவாசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் சசி என்பவரும் செட்டியப்பனூர் கூட்டு சாலையில் இருந்து வேலையை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது கட்டுப்பாட்டை இழந்த…

Read more

பேக்கரி மாஸ்டர் மீது தாக்குதல்…. வாலிபர் கைது…. போலீஸ் விசாரணை…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பாறையூர் வட்டம் பகுதியில் பேகை மாஸ்டரான முருகன் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் தமிழரசன் என்பவரும் வசித்து வருகிறார். இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் முருகனுக்கும் தமிழரசனுக்கும் இடையே…

Read more

தொழிலாளி கொலை வழக்கு…. பார் உரிமையாளருக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நார்த்தங்கோட்டை கிராமத்தில் ரகுபதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்குளியில் டாஸ்மாக் பார் நடத்தி வரும் கண்ணப்பன் என்பவரிடம் வேலை பார்த்து வந்துள்ளார். அந்த பாரில் 6 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்தது…

Read more

ரயிலில் இருந்து வந்த புகை…. அபாய சங்கலியை பிடித்து இழுத்த பயணிகள்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை சென்ட்ரலுக்கு திருவனந்தபுரத்தில் இருந்து எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது. அந்த ரயில் காலை 8 மணிக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆவடி அருகே சென்றபோது ஏசி பேட்டியில் இருந்து புகை வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியாடைந்த பயணிகள் அபாய சங்கிலியை…

Read more

திடீரென வழிமறித்த வாலிபர்…. திமுக பிரமுகர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குண்டலப்பட்டியில் அழகர்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் திமுக தெற்கு ஒன்றிய அவை தலைவராக இருக்கிறார். இந்நிலையில் அழகர்சாமி நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் பூக்களை விற்பனை செய்து விட்டு ஊருக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அவர்…

Read more

திண்டுக்கல் செல்ல இரவு நேர பேருந்துகள் இல்லை…. பொதுமக்களின் கோரிக்கை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் இருந்து மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கும் வட மாநிலங்களுக்கும் மதுரை, கோவை, சென்னை போன்ற நகரங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால் பல்வேறு ஊர்களில் இருந்து பொதுமக்கள் நிலக்கோட்டை சந்திப்பு பொருட்கள் வாங்குவதற்காக வருகின்றனர்.…

Read more

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்…. மாவட்ட ஆட்சியரின் உத்தரவு…!!

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா நில அளவை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை மாவட்ட ஆட்சியர் பொதுமக்களிடமிருந்து பெற்றுள்ளார். இதனையடுத்து பொதுமக்கள்…

Read more

குடிநீர் குழாயில் உடைப்பு…. சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீர்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கேப்பர் மலை மற்றும் திருவந்திபுரம் மலைப்பகுதியில் இருந்து கடலூர் மாநகராட்சி பகுதிக்கு ராட்சச குழாய் மூலம் குடிநீர் கொண்டுவரப்படுகிறது. இந்த குடிநீர் அந்தந்த பகுதிகளில் இருக்கும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் சேமித்து வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம்…

Read more

“காலப்போக்கில் மறந்து விட்டோம்” சிறு தானிய விழிப்புணர்வு விழா…. மாவட்ட ஆட்சியரின் அறிவுரை…!!

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறு தானிய விழிப்புணர்வு விழா நடைபெற்றது. இந்த திருவிழாவை மாவட்ட ஆட்சியர் சாந்தி தொடங்கி வைத்தார். அவர் கூறியதாவது 2023-24 ஆம் ஆண்டினை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்டதை எடுத்து நுகர்வோர்களுக்கு பாரம்பரிய உணவான சிறு…

Read more

திருமண கோலத்தில் மாட்டுவண்டியில் வந்த புதுமண தம்பதி…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செட்டிபாளையத்தில் முருகேசன்- பாக்கியலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகன் ஆனந்த குமாருக்கும் மேட்டுப்பாவி பகுதியைச் சேர்ந்த பவதாரணி என்பவருக்கும் செட்டி பாளையம் செல்லாண்டியம்மன் கோவிலில் வைத்து திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்ததும் மணமக்கள் புகுந்த வீட்டுக்கு…

Read more

அண்ணனை பார்க்காத ஏக்கம்…. தி.மு.க பெண் கவுன்சிலரின் கணவர் தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செட்டிபாளையம் அருகே எம்.ஆர்.கே நகரில் லாரி டிரைவரான ராஜசேகர் என்பவர் வந்துள்ளார். இவரது மனைவி ஜெயப்பிரியா செட்டிபாளையம் பேரூராட்சி 13-வது வார்டு திமுக கவுன்சிலராக இருக்கிறார். இந்நிலையில் ராஜசேகரின் அண்ணன் மருதபாரதி கடன் பிரச்சனை காரணமாக தலைமறைவாக…

Read more

கோவை குற்றாலத்தில் குறைந்த வெள்ளப்பெருக்கு…. சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கும் கோவை குற்றாலம் அருவியில் ஆண்டு முழுதும் தண்ணீர் வரத்து இருக்கும். இங்கு கோவை, நீலகிரி மற்றும் இல்லாமல் திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வந்து செல்கின்றனர். கடந்த சில…

Read more

மருத்துவ விடுப்பில் இருந்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்…. திடீரென நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மங்களபுரத்தில் செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சேலம் வடக்கு போக்குவரத்து பிரிவில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். தற்போது செல்வம் சேலம் கமிஷனர் அலுவலகம் அருகே இருக்கும் காவலர் குடியிருப்பில் வசித்து வந்துள்ளார்.…

Read more

எலக்ட்ரீசியன் தூக்கிட்டு தற்கொலை…. இதுதான் காரணமா…? போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கீரப்பாப்பம்பாடி மலையனூர் பகுதியில் ஸ்ரீரங்கன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு எலக்ட்ரீசியனான குமரவேல்(33) என்ற மகன் இருந்துள்ளார். கடந்த ஆண்டு குமரவேல் வீட்டின் மேல் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட…

Read more

Other Story