எலக்ட்ரீசியன் தூக்கிட்டு தற்கொலை…. இதுதான் காரணமா…? போலீஸ் விசாரணை…!!
சேலம் மாவட்டத்தில் உள்ள கீரப்பாப்பம்பாடி மலையனூர் பகுதியில் ஸ்ரீரங்கன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு எலக்ட்ரீசியனான குமரவேல்(33) என்ற மகன் இருந்துள்ளார். கடந்த ஆண்டு குமரவேல் வீட்டின் மேல் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட…
Read more