“நிலம் பறிபோகும் அபாயம்…” தலைமுறை தலைமுறையாக வாழ்ந்த இடமா?” அரசு ஊழியர்களை அதிரவைத்த உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு…!!”
தேனி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையின் மத்தியில், நிலங்களில் வசிக்கும் அரசு ஊழியர்கள் 118 பேரை உடனடியாக வெளியேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த உத்தரவைத் தொடர்ந்து, தேனி மாவட்ட ஆட்சியர் மூலம் நாளை வெளியேற்றும் நடவடிக்கை…
Read more