பள்ளத்தில் பாய்ந்த ஆம்னி பேருந்து…. டிரைவர் உள்பட 10 பேர் காயம்…. போலீஸ் விசாரணை…!!
தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் நோக்கி தனியார் பேருந்து பெங்களூரில் இருந்து வந்து கொண்டிருந்தது. அந்த பேருந்தை இன்னாசி என்பவர் ஓட்டி சென்றார். பேருந்தில் 24 பயணிகள் இருந்தனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காக்காதோப்பு பிரிவு அருகே சென்ற பொது…
Read more