பணியிட மாற்றம் கிடைக்காததால்…. ஆம்புலன்ஸ் ஓட்டுனர் தற்கொலை…. பெரும் சோகம்…!!

தேனி மாவட்டத்திலுள்ள பழனிசெட்டிபட்டி அண்ணா மூன்றாவது தெருவில் சங்கர் என்பவர் வசித்து வந்தார். இவர் 108 ஆம்புலன்ஸ் பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் சங்கர் தர்மபுரி மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்துச் சொந்த ஊரில் பணி…

Read more

Other Story