வீட்டிலிருந்து கேட்ட அலறல் சத்தம்…. அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர்…. பெரும் சோகம்…!!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மலை பையூர் பகுதியில் சிலம்பரசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோமதி(30) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.…
Read more