வீட்டிலிருந்து கேட்ட அலறல் சத்தம்…. அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர்…. பெரும் சோகம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மலை பையூர் பகுதியில் சிலம்பரசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோமதி(30) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.…

Read more

டி.என்.பி.எஸ்.சி தேர்வு தேர்வில் தோல்வி…. பெண் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள வயல்பட்டி இந்திரா காலனி தெருவில் ரங்கசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாக்கியலட்சுமி(32) என்ற மனைவி இருந்துள்ளார். பி.ஏ பட்டதாரியான பாக்கியலட்சுமி டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுதி வந்தார். இந்நிலையில் டி.என்.பி.எஸ்.சி தேர்வில் தோல்வி அடைந்ததால் மன உளைச்சலில்…

Read more

கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடன்…. பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

கரூர் மாவட்டத்தில் உள்ள சோமூர் குடி தெருவில் சிவக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலா என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கலா கூட்டுறவு வங்கியில் 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கினார். இதனையடுத்து கூலி வேலைக்கு…

Read more

“திருமணம் செய்து வைப்பது தொடர்பாக தகராறு”…. பெண் தீக்குளித்து தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புது வண்ணாரப்பேட்டை கிராஸ் ரோடு பகுதியில் அசோகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாகேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் மகன்களுக்கு திருமணம் செய்து வைப்பது தொடர்பாக கணவன் மனைவிக்கு…

Read more

Other Story