துரத்தி துரத்தி கடித்த தெரு நாய்…. சிறுமி உட்பட 13 பேர் காயம்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள வரசநாடு பகுதியில் ஒரு தெரு நாய் சுற்றி திரிந்தது. அந்த தெரு நாய் பொதுமக்களை துரத்தி துரத்தி கடித்தது. இதனால் 7 வயதுடைய மோனிஷா ஸ்ரீ என்ற சிறுமி, ஜெயசித்ரா, சுபத்ரா தேவி, ரேவதி உள்பட 13…

Read more

Other Story