மக்களே எச்சரிக்கை… முல்லை பெரியாற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்…. மாவட்ட ஆட்சியரின் அறிவுரை…!!

தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்தது. இந்நிலையில் கூடலூர், கம்பம், உத்தமபாளையம் ஆகிய பகுதிகளில் செல்லும் முல்லை பெரியாற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் புதிய நீர்வீழ்ச்சிகள் தோன்றி வெள்ள நீர்…

Read more

Other Story