மிட்டாய் வாங்கி கொடுத்த தொழிலாளி…. 10 வயது சிறுமிக்கு டார்ச்சர்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள கெரடா வட்டம் வெற்றி நகரில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் வசிக்கும் 10 வயது சிறுமியின் பெற்றோரும் ரவிச்சந்திரனும் நட்பாக பழகி வந்தனர். அவ்வபோது ரவிச்சந்திரன் சிறுமிக்கு இனிப்புகளை வாங்கி கொடுத்துள்ளார். மேலும் ரவிச்சந்திரன் சிறுமியை…

Read more

வீட்டு வாசலில் நின்ற சிறுமி…. தொழிலாளி செய்த காரியம்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே இருக்கும் கிராமத்தில் 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு முன்பு கோலம் போட்டுக் கொண்டிருந்த போது அதே ஊரில் வசிக்கும் கூலி தொழிலாளியான முருகன் என்பவர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…

Read more

16 வயது சிறுமியுடன் பழக்கம்…. கொத்தனார் செய்த காரியம்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

தேனி மாவட்டத்திலுள்ள சங்கராபுரத்தில் வினோத்குமார்(24) என்பவர் வசித்து வருகிறார். இவர் பத்தாம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமியுடன் பழகி வந்தார். இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி வினோத்குமார் சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.…

Read more

சாக்லேட் வாங்கி தருவதாக கூறிய தொழிலாளி…. 8 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கருமத்தம்பட்டி அருகே இருக்கும் கிராமத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு செல்வராஜ் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுமியிடம் சாக்லேட் வாங்கி தருவதாக கூறி தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு…

Read more

Other Story