பள்ளிக்கு வராத மாணவர்கள்…. வீடு தேடி சென்று அழைத்த ஆசிரியர்…. உறுதியளித்த பெற்றோர்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள சண்முகசுந்தரபுரத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 250 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த சில வாரங்களாக மாணவர்கள் பள்ளிக்கு சரியாக வரவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகும் மாணவர்கள்…

Read more

Other Story