சாலையில் சுற்றி திரியும் கால்நடைகள்…. அவதிப்படும் சுற்றுலா பயணிகள்… அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் சர்வதேச சுற்றுலா தலமாக இருக்கிறது. இங்குள்ள வெண்ணெய் உருண்டை, பாறை கடற்கரை கோவில், அர்ஜுனன் தபசு உள்ளிட்ட புராண சின்னங்களை பார்ப்பதற்காக வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி வெளிய மாநிலங்கள் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள்…
Read more