மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்…. மாவட்ட ஆட்சியரின் உத்தரவு…!!

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா நில அளவை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை மாவட்ட ஆட்சியர் பொதுமக்களிடமிருந்து பெற்றுள்ளார். இதனையடுத்து பொதுமக்கள்…

Read more

Other Story