நள்ளிரவு நுழைந்த மர்ம நபர்கள்…. கடை உரிமையாளர் அளித்த புகார்…. போலீஸ் அதிரடி…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தெற்கு ராஜ வீதியில் வேதமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் சிவகங்கை பேருந்து நிறுத்தத்தில் கடை நடத்தி வருகிறார். கடந்த 20-ஆம் தேதி நள்ளிரவு நேரம் கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் கல்லாவில் இருந்த பணத்தை திருடி…

Read more

சாலையோரம் நிறுத்தபட்டிருந்த லாரிகள்…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்….போலீஸ் விசாரணை…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கீழ் சாத்தமங்கலம் கிராமத்தில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர்  தனக்கு சொந்தமான இரண்டு லாரிகளை கடந்த 26-ஆம் தேதி கீழ் சாத்தமங்கலம் பைபாஸ் ரோட்டில் இருக்கும் பெட்ரோல் பங்க் எதிரே நிறுத்தியுள்ளார். மறுநாள் காலை வந்து…

Read more

விமான நிலையத்தில் திருட்டு மோட்டார் சைக்கிள்…. இரண்டு பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி விமான நிலையத்தில் இருக்கும் இரு சக்கர வாகன பாதுகாப்பகத்தில் கடந்த ஒரு மாதமாக ஒரு மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டு இருந்தது. அந்த மோட்டார் சைக்கிளை எடுப்பதற்காக இரண்டு பேர் சென்றனர். அவர்கள் மீது சந்தேகமடைந்த வாகன பாதுகாவலர் ஏர்போர்ட் காவல்…

Read more

ஹோட்டலுக்குள் நுழைந்த மர்ம நபர்கள்…. உரிமையாளர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாத்திமா நகரில் அலெக்ஸ் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆற்று பாலம் அருகே ஹோட்டல் நடத்தி வருகிறார். இந்நிலையில் அலெக்ஸ்பாண்டியன் இரவு நேரத்தில் ஹோட்டலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது ஹோட்டலில்…

Read more

Other Story