அதிகமான பணி சுமை…. ஐ.டி நிறுவன ஊழியர் தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள வில்லாபுரம் பழனி முத்து நகரில் சரவண விக்னேஷ்(30) என்பவர் வசித்து வருகிறார். இவர் பெங்களூரில் இருக்கும் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக அதிக பணிசுமை இருப்பதாக சரவண விக்னேஷ் தனது குடும்பத்தினரிடம் கூறி…

Read more

10-வது மாடியில் இருந்து குதித்து ஐ.டி ஊழியர் தற்கொலை…. விசாரணையில் தெரிந்த தகவல்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கரணை ராஜலட்சுமி 8- வது குறுக்கு தெருவில் புவனேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் துரைப்பாக்கத்தில் இருக்கும் ஐ.டி கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். வழக்கமாக மதியம் 3.30 மணிக்கு வேலைக்கு சென்று இரவு 1.30…

Read more

Other Story