அதிகமான பணி சுமை…. ஐ.டி நிறுவன ஊழியர் தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!
மதுரை மாவட்டத்திலுள்ள வில்லாபுரம் பழனி முத்து நகரில் சரவண விக்னேஷ்(30) என்பவர் வசித்து வருகிறார். இவர் பெங்களூரில் இருக்கும் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக அதிக பணிசுமை இருப்பதாக சரவண விக்னேஷ் தனது குடும்பத்தினரிடம் கூறி…
Read more