சுவிட்சை போட்ட முதியவர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!
வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிக்குப்பம் கீழ் மோட்டூரில் விவசாயியான ராமசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மாடுகளை வளர்த்து வந்தார். நேற்று இரவு 10 மணிக்கு மாட்டு கொட்டகையில் மின்சார விளக்கை எரிய வைப்பதற்காக ராமசாமி சுவிட்சை போட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக…
Read more