சாலையின் குறுக்கே ஓடிய விஷ பாம்பு… பதற்றமடைந்த வாகன ஓட்டிகள்…. துரிதமாக செயல்பட்ட நபர்…!!
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை அறந்தாங்கி செல்லும் சாலையில் மோட்டார் வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை மற்றும் குடியிருப்பு பகுதிகள் இருப்பதால் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். சமீபத்தில் அந்த சாலையின் குறிப்பு இருக்கும் தடுப்பு சுவரில் விஷப்பாம்பு ஊர்ந்து…
Read more