இடி, மின்னலுடன் கூடிய கனமழை…. ஓட்டு வீடுகள் இடிந்து சேதம்…. ஆய்வு செய்த அதிகாரிகள்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பல்வேறு இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் டெல்டா மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது. நேற்று முன்தினம் பகலில் மழை பெய்யாமல் வெயில் சுட்டெரித்தது. ஆனால் மாலை மற்றும் இரவு நேரத்தில்…

Read more

தகராறில் சித்தப்பாவுக்கு அரிவாள் வெட்டு…. வாலிபரின் வெறிச்செயல்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாலை சீவலப்பேரி ரோடு செந்தில் நகரில் நாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பாலி மார்க்கெட்டில் காய்கறி கடை நடத்தி வருகிறார். இவரது அண்ணன் மகன் பிரசாத் கண்ணன் என்பவரும் காய்கறி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில்…

Read more

இடி,மின்னலுடன் கூடிய கன மழை… தலையணையில் குளிக்க தடை… வனத்துறையினரின் உத்தரவு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில்  தலையணை அமைந்துள்ளது. இங்கு  குளிப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். கடந்த சில நாட்களாக களக்காட்டில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. நேற்று இரவு கனமழை கொட்டி தீர்த்தது. இதனால்…

Read more

கடைகளில் திடீர் சோதனை…. கெட்டுப்போன உணவு பொருட்கள் பறிமுதல்… அதிரடி காட்டிய உணவு பாதுகாப்பு துறை அதிகாரி..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை நகரில் இருக்கும் பல்வேறு கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் சரவணக்குமார் தீவிர ஆய்வு பணியில் ஈடுபட்டார். அப்போது தரமான முறையில் உணவுகள் விற்பனை செய்யப்படுகிறதா? என ஆய்வு செய்தார். அப்போது கெட்டுப் போன மற்றும் அதிக…

Read more

தொடர்ந்து பெய்யும் மலை… வீடுகள், விவசாய கிணறு இடிந்து சேதம்… ஆய்வு செய்த அதிகாரிகள்…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம், மானாமதுரை உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தொடர் மழையால் வீடுகள் விவசாய கிணறு இடிந்து விழுந்தது. மேலும் சாலையில் மழைநீர் தேங்கி போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சிலர் விபத்துகளில்…

Read more

ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க ஐம்பெரும் விழா…. நூல் வெளியீடு…!!

சிவகங்கை மாவட்டத்திலுள்ள தேவகோட்டையில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் ஐம்பெரும் விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவிற்கு சங்கத்தின் நிறுவனர் போஸ் முன்னிலை வகித்துள்ளார். இந்த ஐம்பெரும் விழாவில் முன்னால் சுப்ரீம் கோர்ட் நீதிபதி ராமசுப்பிரமணியன் பங்கேற்று…

Read more

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் அமைக்கப்பட்ட புதிய சிமெண்ட் சாலை…. தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்…!!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் நாளை கோலாலமாக தொடங்குகிறது. தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அருணாச்சலேஸ்வரர் கோவில் மாடவீதிகளில் திருமலை திருப்பதியில் இருப்பதைப் போல கான்கிரீட் சிமெண்ட் சாலை அமைக்கப்படும் என கூறியிருந்தார். அதன்படி நெடுஞ்சாலை துறை…

Read more

பல மடங்கு கட்டணம் உயர்வு…. அதிர்ச்சியடைந்த பக்தர்கள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 26-ஆம் தேதி காலை பரணி தீபமும் மாலை மகா தீபமும் ஏற்றப்படும். இந்த திருவிழாவில் தமிழகம்…

Read more

மீன் பிடிக்க சென்ற தொழிலாளி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி… போலீஸ் விசாரணை…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாரியநல்லூர் கிராமத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மரம் வெட்டும் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும் ஒரு மகனும் இருக்கின்றனர். கடந்த 12-ஆம் தேதி காகணம் கிராமத்தில் இருக்கும் ஏரிக்கு செல்வராஜ் மீன்பிடிப்பதற்காக வலையை…

Read more

வேடங்குடி சரணாலயத்தில் முகாமிட்டுள்ள வெளிநாட்டு பறவைகள்…. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை….!!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கொள்ளு குடிப்பட்டி வேடங்குடி பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இந்த ஆண்டு வெளிமாநில பறவைகளான கொக்கு, நாரை, உன்னி கொக்கு, குளத்து கொக்கு, முக்குளிப்பான் போன்ற பறவை…

Read more

மகனின் நண்பரை கண்டித்த விவசாயி…. தந்தை-மகன் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பதைக்கம் கிராமத்தில் விவசாயியான இசக்கி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முருகன் என்ற மகன் உள்ளார். அதே பகுதியில் வசிக்கும் முத்து சரவணன் உடன் முருகன் அடிக்கடி ஒரே மோட்டார் சைக்கிளில் சென்று வந்துள்ளார். இது இசக்கிக்கு…

Read more

தலையில் காயத்துடன் மர்மமாக இறந்து கிடந்த வாலிபர்…. நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை….!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள எர்ணாவூர் பாரதிநகரில் கூலி வேலை பார்க்கும் ராஜி என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ராஜி ராமகிருஷ்ணா நகர் அருகே தலையில் காயத்துடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து…

Read more

ஆற்றங்கரை ஓரம் ஒதுங்கிய சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா மாளிகை அருகே ஓடும் புது ஆற்றங்கரை ஓரம் 45 வயது மதிக்கத்தக்க நபரின் உடல் கரை ஒதுங்கியது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார்…

Read more

நண்பரை தாக்க வந்த கும்பல்…. வாலிபருக்கு நடந்த கொடூரம்…. பரபரப்பு சம்பவம்…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கூடுவாஞ்சேரி மணிமேகலை தெருவில் வினித், கன்னியப்பன் ஆகியோர் வசித்து வந்துள்ளனர். தீபாவளி பண்டிகை அன்று இவர்கள் வீட்டிற்கு அருகே பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஏழு பேர் கொண்ட கும்பல் கத்தி மற்றும்…

Read more

பயங்கரமாக மோதிய வாகனம்…. இறந்து கிடந்த பெண் சிறுத்தை…. வனத்துறையினர் விசாரணை…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள பேரணாம்பட்டியில் இருந்து குப்பம் செல்லும் சாலையில் இருக்கும் பத்தல பள்ளி வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக சிறுத்தை நடமாட்டம் உள்ளது. இதுகுறித்து வனத்துறையினரும் போலீசாரும் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் தமிழக எல்லையை ஒட்டி…

Read more

அழுகிய நிலையில் கடந்த வாலிபர்…. நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இன மங்கலம் கிராமத்தில் ஸ்வீட் மாஸ்டரான அருண் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த மாதம் 30-ஆம் தேதி வேலைக்கு சென்ற அருண் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. அவரது செல்போன் எண்ணும் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது. இதனால்…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார்…. துடிதுடித்து இறந்த வாலிபர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை பார்த்திபன் நகரில் ராஜேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் பேக்கரியில் மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று இரவு ராஜேஷ் கீரப்பாளையம் மேம்பாலம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது கோபிசெட்டிபாளையம் நோக்கி…

Read more

தாறுமாறாக ஓடி தடுப்பு சுவரில் மோதிய பேருந்து…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து….!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜா டோல்கேட் அருகே கர்நாடக அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. இதனையடுத்து பேருந்து சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில்…

Read more

மீன் பிடிக்க சென்ற தொழிலாளி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள சின்ன பாண்டி கோவில் தெருவில் சின்ன கருப்பு என்பவர் வசித்து வந்துள்ளார். கூலி தொழிலாளியான இவர் வண்டியூர் கண்மாய் கரைக்கு மீன்பிடிப்பதற்காக சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் சின்ன கருப்பு வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள்…

Read more

வெளியே சென்ற காற்றாலை ஆபரேட்டர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்… போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி வடக்கு பெருமாள் படத்தில் லட்சுமணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் காற்றாலையில் டவர் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் லட்சுமணன் குமாரபுரம் நான்கு வழி சாலை தேவ சகாயம் மவுண்ட் அருகே மோட்டார் சைக்கிளில்…

Read more

மக்களே உஷார்…! வரி ஆலோசகரிடம் ரூ.59 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அலசனத்தம் ஜெய் நகர் பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் தியாகராஜன் வரி ஆலோசகராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தியாகராஜனின் செல்போன் எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் பகுதிநேர…

Read more

சிதறி கிடந்த பட்டாசுகள்…. குடிபோதையில் பட்டாசு வெடித்த தொழிலாளி பலி…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள விஜயமங்கலம் அருகே இருக்கும் காலனியில் பாலாஜி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருப்பூரில் கட்டிட வேலை பார்த்து வந்தார். இவர் விஜயா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான பாலாஜி கடந்த இரண்டு ஆண்டுகளாக…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்திலுள்ள தளவாபாளையம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த லோகநாதன் என்பது தெரியவந்தது. அவர் மது பாட்டில்களை விற்பனை செய்துள்ளார்.…

Read more

தீபாவளி ஸ்பெஷல்…. பட்டாசு வெடித்துக் கொண்டே சாகசம்…. கைது செய்த போலீஸ்….!!

திருச்சியை சேர்ந்த அஜய் என்பவர் தீபாவளியை முன்னிட்டு பைக்கில் சாகசம் செய்து கொண்டே பட்டாசு வெடித்து அதனை காணொளியாக பதிவு செய்துள்ளார். மேலும் அந்த காணொளியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். இந்த காணொளி வைரலான நிலையில் அவரது இன்ஸ்டாகிராம் பெயரை…

Read more

வேண்டுதலுக்கு சாமி பதில் சொல்லல…. கருவறைக்குள் பெட்ரோல் குண்டு வீச்சு…. பக்தர் கைது….!!

சென்னை பாரிஸ் கார்னர் பகுதியை சேர்ந்த முரளி கிருஷ்ணன் என்பவர் அதே பகுதியில் உள்ள வீரபத்ரா கோவிலுக்கு மது போதையில் சென்றுள்ளார். அங்கு கருவறையின் அருகே சென்ற முரளி கிருஷ்ணன் தனது வேண்டுதலுக்கு பதில் அளிக்கவில்லை என்று சத்தமிட்டுள்ளார். அதோடு கருவறையின்…

Read more

சாலையோரம் கிடந்த சடலம்… அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பாகவல்லி ஜங்ஷன் அருகே அடையாளம் தெரியாத ஆணின் உடல் கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு…

Read more

செல்போனில் பேசி கொண்டே பேருந்தை ஓட்டிய டிரைவர்…. போக்குவரத்து துறை அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

வேலூர் மாவட்ட த்தில் உள்ள ஒடுகத்தூரில் இருந்து தனியார் பேருந்தை ஒருவர் வேலூர் நோக்கி ஓட்டி சென்றார். அவர் செல்போன் பேசியபடி நீண்ட தூரம் பேருந்தை ஓட்டி சென்றுள்ளார். இதனை பயணி ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.…

Read more

வேலை பார்த்து கொண்டிருந்த பெண்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஹோட்டல் அமைந்துள்ளது. இந்த ஹோட்டலில் கொள்ளு மேடு விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த மீனாட்சி என்பவர் உணவு பரிமாறும் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வேலை பார்த்து கொண்டிருந்த போது மீனாட்சி…

Read more

பேருந்தில் ஏறிய பெண்…. தகாத வார்த்தையால் திட்டிய கண்டக்டர்…. போலீஸ் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பழைய வெங்கூர் கிராமத்தில் ஆனந்த நாயகி(50) என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் 16-ஆம் தேதி ஆனந்தநாயகி செட்டி தாங்கல் பேருந்து நிறுத்தத்திற்கு சென்றார். அந்த வழியாக வந்த அரசு டவுன் பேருந்தில் ஏறியுள்ளார். அப்போது…

Read more

குடி போதையில் தகராறு…. வாலிபருக்கு நடந்த கொடூரம்…. பரபரப்பு சம்பவம்…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆரிய பெரும்பாக்கம் கிராமத்தில் சூர்யா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் வேன் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வேறு ஒரு சமூகத்தைச் சார்ந்த பெண்ணை சூர்யா காதலித்து…

Read more

உண்டியல் எண்ணும் போது தங்க கொலுசு திருட்டு…. உதவி ஆணையர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற மடப்புரம் காளி கோவிலில் கடந்த புதன்கிழமை உண்டியல் பணம் எண்ணப்பட்டது. இந்நிலையில் கோவில் அறநிலைத்துறை உதவி ஆணையர் வில்வமூர்த்தி பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தலா 4 சவரன் எடையுள்ள 2 தங்க கொலுசுகளை மறைத்து வைத்தது…

Read more

வழிமறித்த விவசாயி…. வாலிபருக்கு கொலை மிரட்டல்…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள புத்தகரம் பகுதியில் விவசாயியான ஐயப்பன் என்பவர் வசித்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று ஐயப்பன் அதே பகுதியில் டிராக்டர் ஓட்டி வந்த ஒருவரை வழிமறித்து சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர் காவல் நிலையத்தில்…

Read more

குடிநீரில் கலக்கும் கழிவு நீர்…. சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்….போலீஸ் பேச்சுவார்த்தை…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மப்பேடு கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேலும் அந்த பகுதியில் இருக்கும் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் குடிநீருடன் கலந்து மாசுபட்டு துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோய்…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய சரக்கு லாரி…. துடிதுடித்து இறந்த வாலிபர்…. கோர விபத்து…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கண்ணக்கந்தல் கிராமத்தில் பாலாஜி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோயம்புத்தூரில் டிப்ளமோ படித்து வந்தார். இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு பாலாஜி கண்ணகந்தலில் இருக்கும் தனது வீட்டிற்கு சென்றார். நேற்று காலை உறவினர் வீட்டிற்கு பாலாஜி மோட்டார் சைக்கிளில் சென்று…

Read more

சைக்கிள், கார் மீது மோதிய மோட்டார் சைக்கிள்…. 2 பேர் பலி…. கோர விபத்து…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் அருகே ஆமணக்குதோண்டி என்ற பகுதியில் வீரபெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் கடைக்கு சைக்கிளில் சென்றார். இந்நிலையில் சாலையை கடக்க முயன்ற போது எதிரே வசந்த் என்பவர் ஓட்டி வந்த…

Read more

10-வது மாடியில் இருந்து குதித்து ஐ.டி ஊழியர் தற்கொலை…. விசாரணையில் தெரிந்த தகவல்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கரணை ராஜலட்சுமி 8- வது குறுக்கு தெருவில் புவனேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் துரைப்பாக்கத்தில் இருக்கும் ஐ.டி கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். வழக்கமாக மதியம் 3.30 மணிக்கு வேலைக்கு சென்று இரவு 1.30…

Read more

நண்பரின் மனைவியுடன் திருமணம்…. தொழிலாளிக்கு கத்திக்குத்து…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள டி.கே மார்க்கெட்டில் விருதுநகரை சேர்ந்த மச்ச ராஜா என்பவர் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கடந்த 2 1/2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர் மனைவியுடன் கோவையில் வசித்து வருகிறார். மச்ச ராஜாவும்…

Read more

காணாமல் போன சிறுமி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வெம்பாக்கம் பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்ற சிறுமி மீண்டும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனாலும் அவரை…

Read more

தூங்கி கொண்டிருந்த சிறுமி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள குளமந்தை பகுதியில் விவசாயியான அமரேசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் நிவேதா(17) கடந்த மூன்றாம் தேதி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் நுழைந்த பாம்பு தூங்கிக் கொண்டிருந்த நிவேதாவை கடித்தது. அவரது அலறல் சத்தம்…

Read more

10 ஆண்டுகளுக்கும் மேல்…. குண்டும், குழியுமாக இருக்கும் சாலை…. பொதுமக்களின் கோரிக்கை…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நாட்டரசன் கோட்டையில் இருக்கும் கம்பன் நினைவிடம் சொல்லும் சாலை பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாக இருக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் நாட்டரசன் கோட்டையில் இருந்து கண்டனிப்பட்டி வரை சுமார் 4 கிலோமீட்டர் தூரம்…

Read more

வளர்ச்சி திட்ட பணிகள்…. நேரடியாக ஆய்வு செய்த நகராட்சி தலைவர்…. பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த பணிகளை நகராட்சி தலைவர் எஸ்.மாரியப்பன் கென்னடி ஆய்வு செய்தார். இந்நிலையில் மானாமதுரையில் 27 வார்டுகளிலும் வளர்ச்சி திட்ட பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்து பேவர் பிளாக்…

Read more

பேருந்தில் சென்ற மூதாட்டி…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. போலீஸ் வலைவீச்சு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள இடைச்சிவிளையில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மெரினா என்ற மனைவி உள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று மெரினா வங்கியில் அடகு வைத்திருந்த நகையை மீட்பதற்காக 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம், 2 கிராம்…

Read more

போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றித்திரிந்த மாடுகள்…. உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்த அதிகாரிகள்…!!

தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி உத்தரவின் படி பழைய பேருந்து நிலையம், திலகர் திடல் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றித்திரிந்த ஐந்து மாடு, ராமேஸ்வரம் சாலையில் சுற்றித்திரிந்த இரண்டு மாடு, மருத்துவக் கல்லூரி சாலையில் சுற்றித்திரிந்த 4 மாடு என்ன…

Read more

தஞ்சாவூர் வழியாக சென்னை-தூத்துக்குடி சிறப்பு ரயில் இயக்கம்…. பயணிகளுக்கு குட் நியூஸ்..!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு புறப்படும் பயணிகளின் வசதிக்காக சென்னை எழும்பூர் தூத்துக்குடியில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் வெள்ளிக்கிழமை மற்றும் 12-ஆம் தேதி ஆகிய இரண்டு தினங்களில் இரவு 11 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்படும்.…

Read more

ரயில் நிலையத்தில் சோதனை…. பட்டாசுகள் கொண்டு சென்ற இருவர் கைது…. போலீஸ் அதிரடி…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சந்திப்பு ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் தீவிர ஆய்வு பணியில் ஈடுபட்டனர். அப்போது திருச்சியில் இருந்து திருவனந்தபுரத்திற்கு செல்லும் இன்டர்சிட்டி ரயிலில் இருந்து இறங்கிய பயணிகளை போலீசார் சோதனை செய்தனர். அப்போது சரவணன் என்ற…

Read more

சாலையின் குறுக்கே வந்த மாடு…. விபத்தில் சிக்கி பலியான நபர்…. போலீஸ் விசாரணை…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மருத்துவ கல்லூரி சாலை அன்னை சாவித்திரி நகரில் தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றார். இந்நிலையில் தஞ்சை மூலிகை பண்ணை ரோட்டில் சென்றபோது சாலையின் குறுக்கே வந்த மாடு மீது மோதாமல் இருப்பதற்காக…

Read more

தாயுடன் ஏற்பட்ட தகராறு…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் எஸ்பி கோவில் தெருவில் குட்டியம்மா என்பவர் வசித்து வருகிறார். இதற்கு கோகுல் என்ற மகன் இருந்துள்ளார். வெல்டரான கோகுல் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானர். நேற்று முன்தினம் இரவு மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த கோகுலை…

Read more

70 அடி ஆழமுள்ள கிணற்றில் தத்தளித்த கன்றுக்குட்டி…. நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பங்குப்பம் பகுதியில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பசு மற்றும் கன்று குட்டியை வளர்த்து வந்தார். நேற்று விக்னேஷ் மாடுகளை மேய்ச்சலுக்காக விவசாய நிலத்தில் கட்டி வைத்திருந்தார். அப்போது 70 அடி ஆழமுள்ள கிணற்றில் கன்றுக்குட்டி…

Read more

பட்டாசுகளை கொண்டு செல்லக்கூடாது…. மீறினால் ரூ.5 ஆயிரம் அபராதம்…. எச்சரித்த உயர் அதிகாரி…!!

ரயில்வே எஸ் பி குணா சிங் செய்தியாளர்களை சந்தித்து பேசி உள்ளார். அவர் கூறியதாவது தீபாவளி பண்டிகை முன்னிட்டு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. உயர் அதிகாரிகள் அதனை ஆய்வு செய்கின்றனர். இந்நிலையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு பொதுமக்களுக்கு காவல்துறையின்…

Read more

வெடி விபத்தில் பலியான 13 பேர்…. அச்சத்தில் பொதுமக்கள்…. ஜெயங்கொண்டம் கடைவீதி வியாபாரிகளின் கோரிக்கை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏராளமான பொது மக்கள் புத்தாடை மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் திருமானூர் அருகே பெரிய வெடி விபத்தில் நடந்த 13 பேர் உயிரிழந்தனர்.…

Read more

Other Story