தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றும் பணி…. நகராட்சி தலைவர் நேரடி ஆய்வு…!!
கரூர் மாவட்டத்தில் உள்ள புகலூர் நகராட்சி பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இந்நிலையில் புகழூர் நகராட்சி 19-ஆவது வார்டுக்கு உட்பட்ட வள்ளுவர் நகர் தெற்கு பகுதியில் இருக்கும் சில இடங்களில் மழை நீர் தேங்கி கிடக்கிறது. இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு…
Read more