தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றும் பணி…. நகராட்சி தலைவர் நேரடி ஆய்வு…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள புகலூர் நகராட்சி பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இந்நிலையில் புகழூர் நகராட்சி 19-ஆவது வார்டுக்கு உட்பட்ட வள்ளுவர் நகர் தெற்கு பகுதியில் இருக்கும் சில இடங்களில் மழை நீர் தேங்கி கிடக்கிறது. இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு…

Read more

வளர்ச்சி திட்ட பணிகள்…. நேரடியாக ஆய்வு செய்த நகராட்சி தலைவர்…. பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த பணிகளை நகராட்சி தலைவர் எஸ்.மாரியப்பன் கென்னடி ஆய்வு செய்தார். இந்நிலையில் மானாமதுரையில் 27 வார்டுகளிலும் வளர்ச்சி திட்ட பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்து பேவர் பிளாக்…

Read more

Other Story