உண்டியல் எண்ணும் போது தங்க கொலுசு திருட்டு…. உதவி ஆணையர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற மடப்புரம் காளி கோவிலில் கடந்த புதன்கிழமை உண்டியல் பணம் எண்ணப்பட்டது. இந்நிலையில் கோவில் அறநிலைத்துறை உதவி ஆணையர் வில்வமூர்த்தி பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தலா 4 சவரன் எடையுள்ள 2 தங்க கொலுசுகளை மறைத்து வைத்தது…

Read more

Other Story