மக்களே உஷார்…! பகுதி நேர வேலையை நம்பி 12 லட்சத்தை இழந்த நபர்…. போலீஸ் வலைவீச்சு…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜே.ஜே நகரில் முகமது தன்வீர் என்பவர் வசித்து வருகிறார். இவரது செல்போன் எண்ணுக்கு பகுதி நேர வேலை இருப்பதாக குறுந்தகவல் வந்தது. அதிலிருந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசியபோது மறுமுனையில் பேசிய நபர் குறைந்த முதலீடு செய்தால்…

Read more

கழிப்பறைக்கு சென்ற முதியவர்…. திடீரென வந்து தாக்கிய விலங்கு…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆலந்துறை செம்மேடு அருகே இருக்கும் பட்டியார் கோவில் பகுதியில் கூலி வேலை பார்க்கும் கருப்பன்(73) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று அதிகாலை கழிப்பறை செல்வதற்காக வீட்டை விட்டு வெளியே வென்றார். அப்போது திடீரென வந்த ஒற்றை…

Read more

பூக்கள் பறித்து கொண்டிருந்த பெண்…. சரமாரியாக தாக்கிய நபர்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நெடுவிளை பகுதியில் சாலமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பால்ராஜ் என்பவருக்கும் இட பிரச்சனை காரணமாக தகராறு இருந்தது. இந்நிலையில் பிரச்சனைக்குரிய இடத்தில் பால்ராஜ் மது பாட்டிலை மறைத்து வைத்திருந்ததாக தெரிகிறது. இதனை…

Read more

மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி சுப்பிரமணியபுரம் மூன்றாவது விதியில் பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு இரட்டை பெண் குழந்தைகள் இருந்துள்ளனர். அதில் 13 வயதுடைய மேகனா என்ற சிறுமி அரசு பள்ளியில்…

Read more

வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க சென்ற நபர்..நொடியில் பறிபோன உயிர்… கதறும் குடும்பத்தினர்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள மலையூரில் புதுக்கோட்டை சேர்ந்த பால்ராஜ் என்பவர் எலக்ட்ரிகல் மற்றும் அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார்.இந்நிலையில் பால்ராஜ் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு…

Read more

மரத்தில் கூடு கட்டி இருந்த கதண்டுகள்…. அச்சத்தில் பள்ளி மாணவர்கள்…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள புகலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்புறமும் பின்புறமும் பல்வேறு வகையான மரங்கள் இருக்கிறது. இந்நிலையில் பள்ளியின் பின்புறத்தில் இருந்த பெரிய மரத்தில் ஆயிரக்கணக்கான விஷ கதண்டுகள் கூடு கட்டியிருந்தது. மேலும் கதண்டுகள் மாணவர்களை தீண்டி அச்சுறுத்தி…

Read more

பூர்வீக சொத்தில் பிரச்சனை …. முதியவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள எல்லா பாளையம் ரோட்டில் விவசாய சுப்பிரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பாப்பாத்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், மருமகளும் இருக்கின்றனர். பல ஆண்டுகளாக சுப்பிரமணியத்திற்கு பூர்வீக சொத்தில் பிரச்சனை இருந்தது. இதனால்…

Read more

ஊருக்கு வருவதாக கூறிய இளம்பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள எம். பூண்டியில் இருக்கும் பனியன் கம்பெனியில் தேனியை சேர்ந்த மதுரை வீரனின் மகள் அர்ச்சனா தேவி தங்கி வேலை பார்த்து வந்தார் ஒரு மாதமாக அர்ச்சனாதேவி அந்த கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அர்ச்சனா தேவி…

Read more

மேய்ச்சலுக்கு ஓட்டி சென்ற விவசாயி… மின்சார வயரை மிதித்த மாடு பலி…. பெரும் சோகம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊனம்பாளையம் கிராமத்தில் விவசாயியான வேடியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் நான்கு மாடுகளை வளர்த்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று வேடியப்பன் தனது மாடுகளை மேய்ச்சலுக்காக விவசாய நிலப் பகுதிக்கு ஓட்டி சென்றார். அப்போது…

Read more

வெளியே சென்ற இளம்பெண்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூரில் 20 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். கடந்த 1-ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்று இளம்பெண் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இளம் பெண்ணை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனாலும்…

Read more

இடி, மின்னலுடன் கூடிய கனமழை…. குமரியில் இடிந்து விழுந்த 5 வீடுகள்…. சிரமப்படும் பொதுமக்கள்…!!

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் குளுகுளு சீசன் நிலவுகிறது. நேற்று முன்தினம் மாலை முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. ஒரு சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு 3…

Read more

நடந்து சென்ற முதியவர்…. பயங்கரமாக மோதிய வாகனம்…. கதறும் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவள்ளூர் பகுதியில் பாலசாமி என்பவர் வசித்து வந்துள்ளார் இவர் கடந்த 30-ஆம் தேதி தக்கலை அருகே அழகிய மண்டபம் பகுதியில் நடந்து சென்றார். அப்போது நாகர்கோவில் நோக்கி சென்ற கார் பாலசாமியின் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த…

Read more

வெளியூர் சென்ற குடும்பத்தினர்…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள மாமரத்துப்பட்டியில் செல்லபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் ராணுவத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்லப்பாண்டி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள்…

Read more

8 ஆண்டுகால கோரிக்கை…. சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள செய்யாறு அடுத்த பாரசூர் காலணியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் மலைக்காலங்களில் பள்ளிக்கு செல்லும் மாணவர்களும் பொது மக்களும் மிகவும் சிரமப்படுகின்றனர். கடந்த 8 ஆண்டுகளாக இது தொடர்பாக…

Read more

ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் திட்ட பணிகள்…. கலெக்டரின் நேரடி ஆய்வு…. அதிகாரிகளுக்கு உத்தரவு…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் கரிக்காத்தூர், நம்பேடு உள்ளிட்ட ஊராட்சிகளில் தரைப்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் 40 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் நடைபெறும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டும் பணி,…

Read more

விதிமுறையை கடைபிடிக்கணும்… பேருந்துகளில் ஏர் ஹாரன்கள் பறிமுதல்… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

சிவகங்கை மாவட்டம் பேருந்து நிலையத்தில் ஆர்.டி.ஓ தலைமையிலான குழுவினர் சோதனை நடத்தி விதிமுறைகளை மேலும் பேருந்துகளுக்கு அபராதம் விதித்தனர். இந்நிலையில் போக்குவரத்து துறை ஆணையர் சார்பில் வாகனங்களை அடிக்கடி போக்குவரத்து துறையினர் கண்காணிக்க உத்தரவு பிறப்பித்தது. இதனால் சிவகங்கை வட்டார போக்குவரத்து…

Read more

20 ஆண்டுகளுக்கு பிறகு…. பிரபல கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேகம்…. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மேல நெற்குப்பை நவனிக்களம் பகுதியில் சொக்கலிங்கம் கருப்பர் பொன்னழகி அம்மன் கோவில் அமைந்துள்ளது. சுமார் 20 வருடங்களுக்கு பிறகு கோவிலில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக கோவில் முன்பு அமைக்கப்பட்ட யாக வேள்வியில்…

Read more

வங்கிக்கு சென்ற முதியவர்…. இளம்பெண் செய்த காரியம்…. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்…. போலீஸ் அதிரடி…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்டான் பெருமாள் சன்னதி தெருவில் தில்லைநாயகம்(71) என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று மாலை நெல்லை சந்திப்பு பகுதிக்கு வந்து ஒரு வங்கியில் முப்பதாயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு வங்கியில் இருந்து வெளியே வந்தார். பின்னர் சந்திப்பு…

Read more

கணவருடன் ஏற்பட்ட தகராறு…. மகளுடன் மாயமான பெண்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ராமகிருஷ்ண புரத்தில் நம்பிராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவுற்கு வள்ளி செல்வம் என்ற மனைவி இருக்கிறார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இவர்களது மூத்த மகள் உயிரிழந்தார். இதனால் வள்ளி செல்வம் சோகமாக இருந்தார். சம்பவம் நடைபெற்ற…

Read more

மாட்டை பிடிக்க சென்ற விவசாயி…. விபத்தில் சிக்கி பலி…. போலீஸ் விசாரணை…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருக்கானூர் பட்டி பகுதியில் விவசாயியான அண்ணாதுரை என்பவர் வசித்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற ஆண்டு அண்ணாதுரை தனது மாட்டை மேய்ச்சலுக்கு விடுவதற்காக வீட்டில் இருந்து ஓட்டி சென்றார்.சிறிது தூரம் சென்றதும் மாடு மிரண்டு ஓடியது. இதனால் அண்ணாதுரை மாட்டை…

Read more

பேக்கரியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு… உரிமையாளர்களுக்கு அறிவுரை…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் உணவகங்கள் மற்றும் இனிப்பகங்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சித்ரா தலைமையிலான அதிகாரிகள் திடீரென ஆய்வு செய்தனர். அவர்கள் தீபாவளி பண்டிகைக்கு தயாராகும் இனிப்புகள் தரமானதாக இருக்கிறதா எனவும், அதன் தயாரிப்பு…

Read more

மில் வேலைக்கு சென்று படிக்க வைக்கும் தாய்…. இன்ஜினியரிங் மாணவி தற்கொலை…. சிக்கிய பரபரப்பு கடிதம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோட்டைபாளையம் அண்ணா நகரில் மகேஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் பாலசுதா தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வைத்துள்ளார். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு மகேஷ் குமார் இறந்து விட்டதால் பாலசுதாவின்…

Read more

மது குடித்து சென்ற காதலன்…. இளம் பெண்ணின் தாய்க்கு கத்தி குத்து…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செல்வபுரம் பகுதியில் விக்னேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு அருகே வசிக்கும் ஒரு இளம் பெண்ணை காதலித்து வந்துள்ளார். இது தொடர்பாக விக்னேஸ்வரனுக்கும் காதலியின் தாய்க்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் காதலியின் தாய்…

Read more

நள்ளிரவு முதல் அதிகாலை வரை பெய்த மழை…. சிரமப்பட்ட பொதுமக்கள்…!!

சென்னை மற்றும் அதனை ஒட்டி உள்ள புறநகர் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக மழை விட்டு விட்டு பெய்கிறது. ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கனமழையும் பெய்கிறது. நேற்று நள்ளிரவு முதல் இடியுடன் கூடிய மழை பெய்தது. அதிகாலை ஒரு…

Read more

கருவை கலைக்க மாத்திரை…. 7 மாத கர்ப்பிணி பலி…. பரபரப்பு சம்பவம்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள புதுக்குடி கரைமேட்டு பகுதியில் வீரமணி என்பவர் ரசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ரமணா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு தாரணி என்ற மகளும், ஹரி பிரசாத் என்ற மகனும் இருக்கின்றனர்.…

Read more

கடைகளில் திடீர் சோதனை…. கிலோ கணக்கில் சிக்கிய பொருள்…. அதிரடி காட்டிய அதிகாரிகள்….!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் இருக்கும் கடைகளில் அதிகாரிகள் தீவிர ஆய்வு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் தா.பலூர் மற்றும் சிலால் ஆகிய பகுதிகளில் 32 கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தமிழக அரசால் தடை…

Read more

தாறுமாறாக ஓடி மரத்தில் மோதிய கார்…. தி.மு.க பிரமுகர் பலி…. கோர விபத்து…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள செம்பூரில் பிச்சைக்கனி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தி.மு.க வடக்கு மாவட்ட தொழிலாளர் அணி செயலாளராக இருக்கிறார். நேற்று வேலை காரணமாக பிச்சைக்கண்ணு திருவண்ணாமலைக்கு காரில் சென்றார். பின்னர் வேலைகள் முடிந்தும் காரில் வந்தவாசி நோக்கி வந்து கொண்டிருந்தார்.…

Read more

ஊராட்சி ஒன்றிய கூட்டம்…. கொசுக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் லதா அண்ணாதுரை தலைமை தாங்கியுள்ளார். இந்த கூட்டத்தில் துணைத் தலைவர் முத்துசாமி, ஒன்றிய ஆணையர் லூயிஸ், மேலாளர் விஜயகுமார் உள்ளிட்ட…

Read more

சிறையில் அடைக்கப்பட்ட கைதி…. உடல்நல குறைவால் திடீர் மரணம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை மத்திய சிறையில் கன்னியாகுமரி அழகப்பபுரத்தைச் சேர்ந்த உச்சிமாகாளி(42) என்பவர் அடைக்கப்பட்டார். இவர் திருட்டு வழக்கு ஒன்றில் குமரி கொட்டிக்கோடு போலீசாரால் கைது செய்யப்பட்டார். கடந்த ஜூலை மாதம் பத்தாம் தேதி உச்சமாகாளி சிறையில் அடைக்கப்பட்டார். அந்த…

Read more

லாரி-அரசு பேருந்து மோதல்…. படுகாயம் அடைந்த 7 பேர்…. கோர விபத்து…!!

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு அரசு பேருந்து புதுக்கோட்டையில் இருந்து 35-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்டது. அந்த பேருந்து திருக்கானூர் அருகே வல்லம்- ஒரத்தநாடு நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தது. அதே நேரம் திருச்சி நோக்கி பார்சல் லாரியும் வந்தது. இந்நிலையில் கண்ணிமைக்கும் நேரத்தில்…

Read more

கணவரை கண்டித்த மனைவி…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தேவியானந்தல் கிராமத்தில் ரத்தினவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இதனை அறிந்த ரத்தினவேலின் மனைவி மற்றும் பிள்ளைகள்…

Read more

பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த ஏர் ஹாரன்கள் பறிமுதல்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே வட்டார போக்குவரத்து அலுவலர் ராமலிங்கம் தலைமையில் அதிகாரிகள் தீவிர வாகன சோதனையிள் ஈடுபட்டனர். அப்போது தனியார் மற்றும் அரசு பேருந்து என மொத்தம் 25 பேருந்துகளில் அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில்…

Read more

ஆட்டுக் கொல்லி நோய்… 1500 ஆண்டுகளுக்கு இலவச தடுப்பூசி செலுத்திய மருத்துவ குழுவினர்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள புஞ்சை தோட்டக்குறிச்சி பகுதியில் ஆடுகளுக்கான ஆட்டுகொல்லி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமில் கால்நடை பராமரிப்பு துறை துணை இயக்குனர் பாஸ்கர், உதவி இயக்குனர் லில்லி அருள் குமாரி ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். இந்நிலையில் கால்நடை…

Read more

பால் கொடுத்து தூங்க வைத்த தாய்…. 1 1/2 மாத ஆண் குழந்தை திடீர் இறப்பு…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சிவகிரி கருக்கம்பாளையத்தில் கோவில் பூசாரியான குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிருத்திகா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மூன்று வயதில் மகன் இருக்கிறான். கடந்த செப்டம்பர் மாதம் ஒன்பதாம் தேதி கிருத்திகாவிற்கு குறைப்பிரசவத்தில் ஆண்…

Read more

டாஸ்மாக் கடையில் துளையிட்டு திருட்டு… 2 பேர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள இருது கோட்டை கிராமத்தில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. கடந்த மாதம் 16-ஆம் தேதி டாஸ்மாக் கடையின் சுவற்றை துளையிட்டு மர்ம நபர்கள் பத்து பாக்ஸ் மது பாட்டில்களை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த…

Read more

அடுத்தடுத்த பெண்களிடம் கைவரிசை…. சிசிடிவி கேமராவில் சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருமழிசையில் இரண்டு வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் சுற்றித்திரிந்தனர். அந்த வாலிபர்கள் அடுத்தடுத்து 2 பெண்களிடம் 11 பவுன் தங்க நகை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.…

Read more

பெயர்ந்து வந்த தற்காலிக சாலை…. குண்டும், குழியுமாக மாறியதால் அவதி…. பொதுமக்களின் கோரிக்கை…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் 51 வார்டுகளும் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பருவமழை முன்னெச்சரிக்கையாக ஒவ்வொரு மண்டலத்திற்கும் 9 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. கடந்த வாரம் சேதமடைந்த முக்கிய சாலைகள் கண்டறியப்பட்டு தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில்…

Read more

வேலை வாங்கி தருவதாக கூறி…. ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் ரூ.20 லட்சம் மோசடி….போலீஸ் விசாரணை…!!

வேலூர் மாவட்டத்திலுள்ள வேலப்பாடியில் ஓய்வு பெற்ற ஆசிரியரான செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணனிடம் ஒரு மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, கடந்த 2012-ஆம் ஆண்டு ஆசிரியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றேன். எங்கள்…

Read more

கல்லூரிக்கு சென்ற மாணவி மாயம்… கிராம நிர்வாக அலுவலர் மீது புகார்…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூரில் அண்ணாமலை என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் பிரியதர்ஷினி மேல்மலையனூர் அருகே இருக்கும் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 17ஆம் தேதி கல்லூரிக்கு சென்ற பிரியதர்ஷினி மீண்டும்…

Read more

கழிவு நீர் கால்வாய் தூய்மை பணி துவக்கம்…. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கால்வாய்களில் தேங்கி கிடக்கும் கழிவுகளை அகற்றி சீரமைக்கும் பணி ஏற்கனவே தொடங்கியது. இதனை நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி தொடங்கி வைத்தார். இதனையடுத்து அவர் சுற்றுப்புறத் தூய்மை குறித்து விழிப்புணர்வு பிரச்சாரங்களை…

Read more

17 வயது சிறுமியின் திருமணத்தை தடுத்து நிறுத்திய அதிகாரி…. அதிரடி நடவடிக்கை..!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வெம்பாக்கம் தாலுகாவில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி தனியார் பயிற்சி மையத்தில் செவிலியர் படிப்பை படித்து வருகிறார். இவருக்கும் ஒரு வாலிபருக்கும் திருமணம் நடைபெறுவதாக சைல்டு லைன் அமைப்பிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சேசையாபுரம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் ஏர்வாடியைச் சேர்ந்த அப்துல் ரகுமான் மற்றும் முகமது அலி உசேன்…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய மினி லாரி…. மனைவி கண்முன்னே கணவர் பலி…. கோர விபத்து…!!

திருச்சி அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த துரைராஜன் என்பவர் ஊட்டியில் இருக்கும் மத்திய அரசு துப்பாக்கி தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்துள்ளார். விடுமுறையை முன்னிட்டு துரைராஜ் திருச்சிக்கு சென்றார். பின்னர் தனது மனைவி சங்கீதாவுடன் மோட்டார் சைக்கிளில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள…

Read more

பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து…. 6 மணி நேரம் போராட்டம்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அம்பத்தூர் தொழில்பேட்டை இரண்டாவது பிரதான சாலையில் தனியார் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று நள்ளிரவு 11 மணிக்கு தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. அந்த…

Read more

இடி, மின்னலுடன் கூடிய கனமழை…. சாலைகளில் தேங்கிய தண்ணீர்…. சிரமப்பட்ட பொதுமக்கள்…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு சாரல் மழை பெய்கிறது. இதனால் நீர்நிலைகளுக்கு வரும் தண்ணீர் அதிகரித்துள்ளது. நேற்று காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால்…

Read more

மழை நீருடன் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு…. மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த பொதுமக்கள்…!!

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது பெரியபட்டறை பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் எங்கள் ஊருக்கு தண்ணீர் வருவதில்லை. கடந்த…

Read more

சாலையில் நடந்து சென்ற நபர்…. கொலைவெறி தாக்குதல் நடத்திய வாலிபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கண்டம்பாக்கத்தில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விழுப்புரம் ஆவின் அலுவலகம் அருகே நடந்து சென்றார். அப்போது திடீரென வந்த 2 மர்ம நபர்கள் வெங்கடேசனை வழிமறித்து அவரை சரமாரியாக தாக்கினார். இதனால் வெங்கடேசன் தப்பி ஓடினார்.…

Read more

தாய் வீட்டிற்கு செல்வது தொடர்பாக தகராறு…. பெண் கொடூர கொலை… பரபரப்பு சம்பவம்..!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நாக குப்பம் கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் ராமர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சின்ன பிள்ளை என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். கடந்த 20 வருடமாக ராமருக்கும்…

Read more

பெண்ணை கத்தியால் வெட்டிய மர்ம நபர்…. ஓடும் ரயிலில் அரங்கேறிய சம்பவம்… போலீஸ் விசாரணை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் ரயில் நிலையத்திலிருந்து இன்று காலை 6-வது நடைமேடையில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரயில் புறப்பட தயாராக இருந்தது. இந்நிலையில் பெண்கள் பெட்டியில் திருப்பூரை சேர்ந்த லட்சுமி என்பவர் அமர்ந்திருந்தார். அப்போது திடீரென வந்த…

Read more

பேருந்தில் அமர்ந்திருந்த நபர்…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பாரதியார் நகரைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் கரூருக்கு வந்துள்ளார். அவர் திருப்பூர் செல்வதற்காக பேருந்தில் அமர்ந்திருந்தார். அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர் கிறிஸ்டினா வைத்திருந்த லேப்டாப்பை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். இதனால்…

Read more

Other Story