கழிவு நீர் கால்வாய் தூய்மை பணி துவக்கம்…. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு…!!
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கால்வாய்களில் தேங்கி கிடக்கும் கழிவுகளை அகற்றி சீரமைக்கும் பணி ஏற்கனவே தொடங்கியது. இதனை நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி தொடங்கி வைத்தார். இதனையடுத்து அவர் சுற்றுப்புறத் தூய்மை குறித்து விழிப்புணர்வு பிரச்சாரங்களை…
Read more