பேக்கரியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு… உரிமையாளர்களுக்கு அறிவுரை…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் உணவகங்கள் மற்றும் இனிப்பகங்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சித்ரா தலைமையிலான அதிகாரிகள் திடீரென ஆய்வு செய்தனர். அவர்கள் தீபாவளி பண்டிகைக்கு தயாராகும் இனிப்புகள் தரமானதாக இருக்கிறதா எனவும், அதன் தயாரிப்பு…

Read more