மேய்ச்சலுக்கு ஓட்டி சென்ற விவசாயி… மின்சார வயரை மிதித்த மாடு பலி…. பெரும் சோகம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊனம்பாளையம் கிராமத்தில் விவசாயியான வேடியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் நான்கு மாடுகளை வளர்த்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று வேடியப்பன் தனது மாடுகளை மேய்ச்சலுக்காக விவசாய நிலப் பகுதிக்கு ஓட்டி சென்றார். அப்போது…

Read more

Other Story