கோவில் வளாகத்தில் ஆரம்ப சுகாதார நிலையம்…. எதிர்ப்பு தெரிவித்த கோவில் நிர்வாகிகள்…. மாவட்ட ஆட்சியரின் உத்தரவு…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள பேரணாம்பட்டு பகுதியில் வி கோட்டா சாலையில் சிவன் கோயில் கட்ட வேண்டும் என சிவனடியார்கள் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு அரசு இடம் ஒதுக்கியது. அந்த இடத்தில் சிவன் கோவில் கட்டி…

Read more

மழை நீருடன் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு…. மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த பொதுமக்கள்…!!

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது பெரியபட்டறை பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் எங்கள் ஊருக்கு தண்ணீர் வருவதில்லை. கடந்த…

Read more

சினிமா பட பாணியில்…. “சாலையை காணோம்” என மனு கொடுத்த பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்….!!

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் விசாகன் தலைமை தாங்கி மனுக்களை வாங்கியுள்ளார். இந்நிலையில் மாவுத்தன்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அவர்களிடம் போலீசார்…

Read more

Other Story