தோட்டத்தில் நடந்து சென்ற விவசாயி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள எட்டி மரத்துப்பட்டி பகுதியில் நரசிம்மன் என்பவர் வசித்து வந்துள்ளார். அவர் அந்த பகுதியில் 15 ஏக்கர் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்துள்ளார். நரசிம்மனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது நேற்று மதியம் நரசிம்மன் மது குடித்துவிட்டு…

Read more

மாட்டை பிடிக்க சென்ற விவசாயி…. விபத்தில் சிக்கி பலி…. போலீஸ் விசாரணை…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருக்கானூர் பட்டி பகுதியில் விவசாயியான அண்ணாதுரை என்பவர் வசித்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற ஆண்டு அண்ணாதுரை தனது மாட்டை மேய்ச்சலுக்கு விடுவதற்காக வீட்டில் இருந்து ஓட்டி சென்றார்.சிறிது தூரம் சென்றதும் மாடு மிரண்டு ஓடியது. இதனால் அண்ணாதுரை மாட்டை…

Read more

மர்மமான முறையில் இறந்து கிடந்த விவசாயி…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள இரும்பு நாயக்கன்பாளையம் பகுதியில் விவசாயியான முத்துராஜர் என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று இரவு முத்துராஜா வாழக்குட்டப்பட்டி பகுதியில் தலையில் பலத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.…

Read more

மாட்டை அவிழ்ந்து விட சென்ற விவசாயி…. கதண்டுகள் கடித்து பலியான சம்பவம்…. பெரும் சோகம்…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பெயர் வடக்கு தெருவில் பெருமாள் என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று காலை பெருமாள் தனது தோட்டத்தில் மாட்டை கட்டியிருந்தார். அப்போது எங்கிருந்தோ வந்த கதண்டுகள் மாட்டை கடித்தது. இதனால் பெருமாள் மாட்டை அவிழ்த்து வேறு இடத்தில் கட்ட…

Read more

Other Story