தூங்கிக் கொண்டிருந்த குடும்பத்தினர்…. வீடு புகுந்து அரிவாளால் வெட்டிய மர்ம நபர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கல்லுவழி கிராமத்தில் ஜேக்கப் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது தந்தை சின்னப்பன் தாய் உபகாரமேரி, ஜேக்கபின் மனைவி அரசி, மகள் ஜெர்லின், மகன் ஜோபின் ஆகியோர் ஒரே வீட்டில் வாழ்ந்து…

Read more

சாலையில் நடந்து சென்ற நபர்…. கொலைவெறி தாக்குதல் நடத்திய வாலிபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கண்டம்பாக்கத்தில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விழுப்புரம் ஆவின் அலுவலகம் அருகே நடந்து சென்றார். அப்போது திடீரென வந்த 2 மர்ம நபர்கள் வெங்கடேசனை வழிமறித்து அவரை சரமாரியாக தாக்கினார். இதனால் வெங்கடேசன் தப்பி ஓடினார்.…

Read more

Other Story