தூங்கிக் கொண்டிருந்த குடும்பத்தினர்…. வீடு புகுந்து அரிவாளால் வெட்டிய மர்ம நபர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கல்லுவழி கிராமத்தில் ஜேக்கப் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது தந்தை சின்னப்பன் தாய் உபகாரமேரி, ஜேக்கபின் மனைவி அரசி, மகள் ஜெர்லின், மகன் ஜோபின் ஆகியோர் ஒரே வீட்டில் வாழ்ந்து…
Read more