தங்க கவசத்தில் காட்சியளிக்கும் வீரராகவ பெருமாள்…. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வீரராகவ பெருமாள் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் மூலவருக்கு தங்க கவசமும் தைலக்காப்பும் சாற்றுவது வழக்கம். இந்த ஆண்டு மூலவர் நேற்று முன்தினம் முதல் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு…

Read more

20 ஆண்டுகளுக்கு பிறகு…. பிரபல கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேகம்…. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மேல நெற்குப்பை நவனிக்களம் பகுதியில் சொக்கலிங்கம் கருப்பர் பொன்னழகி அம்மன் கோவில் அமைந்துள்ளது. சுமார் 20 வருடங்களுக்கு பிறகு கோவிலில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக கோவில் முன்பு அமைக்கப்பட்ட யாக வேள்வியில்…

Read more

நவராத்திரி சிறப்பு அலங்காரம்…. மகாலட்சுமியாய் அருள் பாலித்த சித்தர்…. திரளான பக்தர்கள் தரிசனம்…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரியில் சித்தர் முத்து வடுகநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் நவராத்திரி விழாவை முன்னிட்டு சித்தர் மகாலட்சுமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். முன்னதாக சித்தருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமியை…

Read more

Other Story