டால்பின் நோஸ் பகுதியில் 100 அடி பள்ளத்தில் விழுந்த கல்லூரி மாணவர்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் டால்பின் நோஸ் பகுதியை பார்த்துவிட்டு தான் செல்கின்றனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியைச் சேர்ந்த 20 தனியார் கல்லூரி…

Read more

இனிப்பு கடையில் பற்றி எரிந்த தீ…. 2 மணி நேர போராட்டம்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரவுண்ட் ரோடு பகுதியில் கோவிந்தராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் காமராஜர் பேருந்து நிலையம் அருகே இனிப்பு தயாரிக்கும் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் கடையில் பல்வேறு வகையான இனிப்புகளை தயாரிக்கும் பணி நடைபெற்றது. இதனையடுத்து…

Read more

டிரைவரிடம் பணம், செல்போன் திருட்டு… 14 வயது சிறுவன் கைது…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் மருதுபாண்டியர் நகரில் வினோத் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பேருந்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று  வினோத்தும், அவருடன் கண்டக்டராகபணிபுரியும் முத்துப்பாண்டியன் வேலை முடிந்து பேருந்து நிறுத்தும் இடத்தில் தூங்கிக் கொண்டிருந்தனர்.…

Read more

சாலையில் கவிழ்ந்த லாரி…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இருவர்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சங்ககிரி பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி டிரைவராக இருக்கிறார். இந்நிலையில் சங்ககிரி பகுதியில் இருந்து ஆனைமலைக்கு பஞ்சு கட்டிகளை ஏற்றிக்கொண்டு கோவிந்தராஜ் சரக்கு லாரியில் சென்று கொண்டிருந்தார். கிளீனரான இருசப்பன் என்பவர் உடன்…

Read more

கடன் வாங்கி தருவதாக கூறி…. தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.7 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணபதி மணியகாரம்பாளையத்தில் அருண் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அருணின் செல்போன் எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் பாரத பிரதம மந்திரியின்…

Read more

அத்துமீறி நுழைந்த டாஸ்மார்க் விற்பனையாளர்…. பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அல்லியூர் கிராமத்தில் 35 வயதுடைய பெண் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். அதேபோல் இருக்கும் டாஸ்மாக் கடையில் ராஜு என்பவர் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ராஜு அந்த பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி…

Read more

பள்ளி தலைமை ஆசிரியர் மீது புகார்…. பெற்றோருடன் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் சித்ரா என்பவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் மீது மாணவர்களும், பெற்றோர்களும் பல்வேறு புகார்களை கூறி வந்தனர். பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டால் சித்ரா…

Read more

மின்சாரம் பயிற்சி மீன் பிடித்து கொண்டிருந்த 5 பேர்…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஏந்தல் கிராமத்தில் ராஜகுருநாதன் என்பவருக்கு சொந்தமான நிலம் அரச களத்தூர் கிராம எல்லையில் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் கூலி வேலை பார்க்கும் பெரியசாமி, மணிகண்டன், காமராஜ், ராஜேந்திரன் ஆகியோர் ராஜகுருநாதனின் விவசாய நிலத்திற்கு வேலைக்கு சென்றனர். அங்கு…

Read more

எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜாபேட்டை பூசாரி பச்சையப்பன் தெருவில் சூரிய பிரசாத் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அதே நிறுவனத்தில் கௌதமி என்பவரும் வேலை பார்த்து வந்தார். இருவரும் கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்தனர்.…

Read more

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவெண்ணெய்நல்லூர் கள்ளுகடை பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் விழுப்புரம் காந்திநகரில் வசிக்கும் பிரபாகரன், ஜெயபால் என்பதும்…

Read more

லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியர் பணியிடை நீக்கம்… அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள பேரணாம்பட்டு பகுதியில் சிவா என்பவர் வசித்து வருகிறார். இவர் இட்லி மாவு அரைக்கும் கடை நடத்தி வருகிறார். அந்த கடைக்கு மின் கட்டணம் அதிகமாக வந்தது. இதனால் சிறு குறுந்தொழில் சான்று பெற்று மின் கட்டண விகித…

Read more

நண்பருடன் பேசிக் கொண்டிருந்த இளம்பெண்…. போலீஸ் என கூறி மோசடி செய்த மர்ம நபர்…. தீவிர விசாரணை….!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பூந்தண்டலம் பகுதியில் எலன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சாலையோரம் தனது காரை நிறுத்திவிட்டு நண்பருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் எலனிடம் ஏன் இங்கு காரை நிறுத்தி இருக்கிறீர்கள் என கேட்டதால்…

Read more

10 ஆண்டுகளாக அவதி… மூதாட்டி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேனாந்தல் கிராமத்தில் விசாலாட்சியம்மாள்(71) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 10 வருடங்களாக விசாலாட்சியம்மாள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த மூதாட்டி தனது வீட்டு மாடியில் திடீரென தூக்கிட்டு…

Read more

மக்களே உஷார்…! குறுந்தகவல் அனுப்பி பெண்ணிடம் ரூ.5 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுப்பிரமணியபுரம் ஜி.வி.டி லேஅவுட் அழகு மீனாட்சி என்பவர் வசித்து வருகிறார். இவரது செல்போன் எண்ணுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு குறுந்தகவல் வந்தது. அதிலிருந்து செல்போன் எண்ணை அழகு மீனாட்சி தொடர்பு கொண்டு பேசினார். மறுமுனையில் பேசிய…

Read more

சிங்கப்பூருக்கு செல்ல ஆசை…. பிளஸ்-2 மாணவர் எடுத்த விபரீத முடிவு… கதறும் குடும்பத்தினர்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு சரோஜினிபுரத்தில் அந்தோணி-சந்தன பிரபா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர் மோட்டார் சைக்கிள் ஷோரூமில் வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு மைக்கேல் ஜெரோன்(18) என்ற மகன் இருந்துள்ளார். இவர் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.…

Read more

வாய்க்காலில் கவிழ்ந்த லாரி…. ஓட்டுநரின் நிலை என்ன….? போலீஸ் விசாரணை…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள செங்கிப்பட்டி பட்டுக்கோட்டை பிரதான சாலையில் கனரக வாகனங்கள் தினமும் அதிகமாக சென்று வரும். நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் ஒரு லாரி திருவோணம் காவல் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது  ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வயல் வாய்க்கால்…

Read more

மலேசிய பெண்ணுடன் மலர்ந்த காதல்…. ஏமாற்றி மிரட்டல் விடுத்த வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பாகவதபுரம் கிராமத்தில் திருமலை கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் மலேசிய நாட்டை சேர்ந்த 34 வயதுடைய இளம்பெண்ணுக்கும் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. கடந்த 2018-ஆம் ஆண்டு அந்த பெண் மலேசியாவில்…

Read more

வாய்க்கால் கரையில் தவித்த 2 1/2 வயது பெண் குழந்தை…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வண்டி பாளையம் கீழ்பவானி வாய்க்கால் கரைப்பகுதியில் இரண்டரை வயது பெண் குழந்தை கையில் பால் புட்டியுடன் அழுது கொண்டிருந்தது. இதனை பார்த்ததும் துணி துவைத்துக் கொண்டிருந்தவர்கள் உடனடியாக குழந்தைக்கு அருகே விரைந்து சென்றனர். அந்த குழந்தை பற்றி…

Read more

நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த வேன்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுனர்…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோட்டூரில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மளிகை மற்றும் பேக்கரிகளுக்கு வேன் மூலம் பால் விற்பனை செய்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு முரளி என்பவரை வேன் டிரைவராக நியமித்துள்ளார். இந்நிலையில் முதலில் பால்வினியோகம்…

Read more

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு… வாலிபருக்கு 20 ஆண்டுகள் ஜெயில்… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள குப்பம் பகுதியில் வசந்தகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். கடந்த 2022-ஆம் ஆண்டு வசந்தகுமார்  10-ஆம் வகுப்பு மாணவியை வீட்டிற்கு கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதை வெளியே சொன்னால்…

Read more

குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு பணம் தேவைப்படுவதாக கூறி… பெண் ஊழியரிடம் ரூ.43 ஆயிரம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காளப்பநாயக்கன்பாளையத்தில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் மேலாண்மை இயக்குனராக வேலை பார்த்து வருகிறார். அந்த நிறுவனத்தில் ஜனா என்ற பெண்ணும் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ஜனாவை தொடர்பு கொண்டு பேசிய ஒரு இளம்பெண்…

Read more

கணவருடன் ஏற்பட்ட தகராறு…. பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குட்டப்பட்டியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜோதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த ஜோதி தனது வீட்டில் யாரும்…

Read more

வரதட்சணை கேட்டு கொடுமை…. மனைவியை தாக்கியவர் கைது…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கல்லாங்குளம் கிராமத்தில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆனந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் திருமணத்தின்போது ஆனந்தியின் பெற்றோர் 11 பவுன் தங்கநகை, ஒன்றரை லட்ச…

Read more

நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த லாரி…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…. போராடி அணைத்த தீயணைப்பு வீரர்கள்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிமெண்ட் அலையிலிருந்து கிளிஞ்சல்களை ஏற்றிக்கொண்டு சாத்தூர் நோக்கி ஒரு லாரி சென்றது. அந்த லாரியை துரைசிங்கம் என்பவர் ஓட்டி சென்றார். இந்நிலையில் கீழையூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென லாரி தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்து…

Read more

நிற்காமல் சென்று அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்த வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஆரணியில் இருந்து அரசு டவுன் பேருந்து தேவிகாபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை ராமதாஸ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் அரையாளம் அருகே சென்றபோது 2  வாலிபர்கள் பேருந்தை நிறுத்தும்படி கூறியும் பேருந்து நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது.…

Read more

செல்போன் பேசிக் கொண்டிருந்த விவசாயி…. மின்சாரம் தாக்கி பலியான சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கல்லடி திடல் கிராமத்தில் பழனி செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில்  பழனிச்செல்வம் செல்போன் பேசி கொண்டிருந்த போது வீட்டிற்கு எதிரே இருக்கும் மின் வயரை தாங்கி செல்லுமாறு அமைக்கப்பட்ட இரும்பு கம்பத்தின் மீது  சாய்ந்து நின்றார்.…

Read more

போலியான நகையை அடகு வைத்து… நிதி நிறுவனத்தில் ரூ.10 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள செய்துங்கநல்லூரில் காசிராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நகை அடகு கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் காசிராஜன் தனியார் நிதி நிறுவனத்தில் நகைகளை அடகு வைத்து 10 லட்ச ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இதனையடுத்து காசிராஜன் மற்றொரு நிதி…

Read more

உயிருக்கு போராடிய குழந்தை… தொண்டையில் சிக்கிய மருந்து டப்பா மூடி அகற்றம்…. விரைந்து செயல்பட்ட டாக்டர்கள்…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பிள்ளையார்பட்டி யில் அலெக்ஸ்-அதிர்ஷ்ட லட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு தரனேஷ் என்ற 10 மாத ஆண் குழந்தை இருக்கிறது. சம்பவம் நடைபெற்ற அன்று வீட்டில் விளையாடி கொண்டிருந்த தரனேஷ் மருந்து டப்பாவின் மூடியை விழுங்கியதால்…

Read more

வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளி….எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் தனியாருக்கு சொந்தமான அலுமினிய பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை இருக்கிறது. இங்கு பீகார் மாநிலத்தை சேர்ந்த ரோகித் என்பவர் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 12-ஆம் தேதி தொழிற்சாலையில் 22 அடி…

Read more

பிரேக்கில் ஏற்பட்ட பழுது…. ஓடும் ரயிலில் இருந்து புகை வந்ததால் பரபரப்பு…. சிரமப்பட்ட பயணிகள்…!!

சென்னை ரயில் நிலையத்திலிருந்து வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் மங்களூர் நோக்கி சென்றது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி ரயில் நிலையத்திற்கு 3.35 மணிக்கு ரயில் வந்து 3.38 மணிக்கு ஜோலார்பேட்டை நோக்கி புறப்பட்டது. இந்நிலையில் லத்தேரி ரயில் நிலையம்…

Read more

ஓடும் பேருந்தில் பெண்களை கிண்டல் செய்த அரசு பள்ளி மாணவர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

விழுப்புரத்தில் இருந்து அரசு டவுன் பேருந்து கோலியனூர் கூட்டு சாலை வரை கடந்த சில மாதங்கள் வரை மாணவர்களுக்கு மட்டும் என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட அரசு பேருந்து இயக்கப்பட்டது. அதன் பிறகு கோலியனூர் கூட்டு சாலை வரை பொதுமக்கள் சென்றுவரும் அரசு…

Read more

மக்களே உஷார்…! வாலிபரிடம் நூதன முறையில் பணம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சங்கர மட தெருவில் லலித்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது செல்போன் எண்ணிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பகுதி நேர வேலை இருப்பதாக குறுந்தகவல் வந்தது. அதிலிருந்த எண்ணை லலித் குமார் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.…

Read more

இளம்பெண்ணை ஏமாற்றிய வாலிபர்…. காதலனுக்கு 10 ஆண்டுகள் ஜெயில்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரங்கப்பனூர் கிராமத்தில் 21 வயதுடைய இளம் பெண்ணும் உறவினரான ராமு என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி ராமு இளம்பெண்ணுடன் பலமுறை தனிமையில் இருந்துள்ளார். இதனால்…

Read more

விபத்தில் சிக்கிய கார்…. மாணவர்களை மீட்டு பள்ளிக்கு அனுப்பிய கலெக்டர்…. பரபரப்பு சம்பவம்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பொன்னப்பதாங்கல் கூட்ரோடு வழியே மாவட்ட ஆட்சியர் வளர்மதி வளர்ச்சித் திட்ட பணிகளை ஆய்வு செய்து கொண்டிருந்தார். அதே நேரம் புதுப்பட்டி காலனி பகுதியில் இருந்து தனியார் பள்ளியில் படிக்கும் 8 மாணவர்களை ஏற்றி சென்ற கார் கட்டுப்பாட்டை…

Read more

மின்சார ரயிலுக்கு அடியில் சிக்கிய மாடு… 1 மணி நேர போராட்டம்…. சிரமப்பட்ட பயணிகள்…!!

சென்னை கடற்கரையிலிருந்து மின்சார ரயில் அரக்கோணம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெரிய கரும்பூர் அருகே ரயில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக தண்டவாளத்தில் நின்ற மாடு மீது ரயில் மோதியது. மேலும் மின்சார ரயில் பெட்டிக்கு…

Read more

நடுரோட்டில் சைக்கிளில் வந்த முதியவர்… வேன் சக்கரத்தில் சிக்கி பள்ளி ஆசிரியை பலியான சம்பவம்…. கோர விபத்து…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள சலவன்பேட்டை பகுதியில் மருந்து விற்பனை பிரதிநிதியான மதன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் ஹிந்தி ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் காலை தனலட்சுமி வேலூரில்…

Read more

அரசு பள்ளியில் உணவு திருவிழா…. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்ன கொள்ளியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்நிலையில் தலைமை ஆசிரியர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற உணவு திருவிழாவுக்கு வட்டார கல்வி அலுவலர் பழனிமுத்து, மோகன் சௌந்தரராஜன், பகண்டை கூட்டு ரோடு சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன், சீர்…

Read more

பேப்பர் பிளேட் கட்டிங் எந்திரம் தருவதாக கூறி… விவசாயியிடம் ரூ.2 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோவில் துறையூரில் விவசாயியான இளம்பரிதி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இளம்பரிதி ஒரு சேனலில் பேப்பர் பிளேட் கட்டிங் இயந்திரம் குறைந்த விலைக்கு கிடைக்கும் என்ற விளம்பரத்தை பார்த்தார். அதிலிருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசியபோது…

Read more

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு…. மகனை கிணற்றில் தள்ளி கொலை செய்த தொழிலாளி… நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள தக்கோலம் குளக்கரை தெருவில் முனியப்பன்- ராதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு தீபக்(12), ரூபன்(7) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். கடந்த 2018-ஆம் ஆண்டு கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த முனியப்பன் தனது…

Read more

பயங்கரமாக மோதிய வாகனம்…. வங்கி ஊழியருக்கு நடந்த விபரீதம்…. கோர விபத்து…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள பழைய ஜெயங்கொண்டம் பகுதியில் விஜயன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று வேலை முடிந்து விஜயன் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் நாப்பாளையம் பகுதியில் சென்றபோது அடையாளம்…

Read more

வெந்நீர் வைத்த மூதாட்டி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வேம்பபத்தி வெள்ளாளபாளையம் பகுதியில் சொக்காயம்மாள்(68) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் குளிப்பதற்காக சொக்காயம்மாள் விறகு அடுப்பை பற்ற வைத்து வெந்நீர் போட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மூதாட்டியின் சேலையில் தீப்பிடித்தது. அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி…

Read more

பேரனுடன் நடந்து சென்ற பெண்…. கைவரிசை காட்டிய மர்ம நபர்…. போலீஸ் அதிரடி…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள சித்தன்ன பள்ளியில் சுமதி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் தனது பேரனுடன்  நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் சுமதியின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து…

Read more

போதையில் ரயிலை நோக்கி ஓடிய வாலிபர்…. நண்பர் உள்பட 2 பேர் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டத்தில் தினேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஹோட்டலில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு அபினேஷ், ரதீஷ் என்ற நண்பர்கள் இருக்கின்றனர். நேற்று நண்பர்கள் மூன்று பேரும் ஞாறான்விளை ரயில்வே மேம்பாலம் பகுதியில் தண்டவாளத்தை ஒட்டி…

Read more

15 வயது சிறுமிக்கு டார்ச்சர்…. வாலிபருக்கு கிடைத்த தண்டனை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டியில் மருதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் 15 சிறுமியிடம் தன்னிடம் பழகுமாறு தொந்தரவு அளித்தார். மேலும் நீ என்னிடம் பேசவில்லை என்றால் கையை பிளேயாடால் அறுத்துக்…

Read more

முகவரி கேட்பது போல நடித்து… பெண்ணிடம் தங்க சங்கிலியை அபேஸ் செய்த வாலிபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தோமூர் கிராமத்தில் பாலு-லாவண்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர். நேற்று மாலை லாவண்யா தான் வளர்க்கும் மாடுகளை பிடித்துக் கொண்டு சாலையோரம் நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் லாவண்யாவிடம் முகவரி கேட்பது போல நடித்து…

Read more

பேருந்து-லாரி நேருக்கு நேர் மோதல்…. டிரைவர் உள்பட 6 பேர் காயம்…. கோர விபத்து…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணத்தில் இருந்து காரைக்கால் நோக்கி புதுச்சேரி போக்குவரத்து கழக பேருந்து சென்றது. மறு மார்கத்தில் சுமை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் லாரியும், பேருந்தும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில்…

Read more

தோட்ட உரிமையாளர் மீது தாக்குதல்…. 9 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பத்மநேரியில் செந்தூர் என்பவருக்கு சொந்தமான தோட்டம் இருக்கிறது. அந்த தோட்டத்தில் பத்மநேரி கிருஷ்ணன் கோவிலை சேர்ந்த கணபதி ராமன் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில்  சுடலைக்கண்ணு, பிச்சையா, வானமாமலை, இசக்கிமுத்து உள்பட 9  பேர் செந்தூரிடம்…

Read more

அடுத்தடுத்த கடைகளில் திருட்டு…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நாகமங்கலம் கிராமத்தில் அணுகு சாலை ஓரமாக 10-க்கும் மேற்பட்ட கடைகள் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் வந்த மர்ம நபர்கள் செல்போன் கடையின் பூட்டை உடைத்து 5 ஸ்மார்ட்போன் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருள்களை திருடி…

Read more

வங்கியில் திடீர் தீ விபத்து… அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கீழ் பென்னாத்தூர்- கருங்காலி குப்பம் செல்லும் சாலையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் கிளை அமைந்துள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு நேரம் வங்கியில் இருந்து கருப்புகை வெளியேறியதால் அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போலீசாருக்கும் , தீயணைப்பு…

Read more

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…. காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள வன்னிகோநேந்தல் கிராமத்தில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திக் என்ற மகன் இருந்துள்ளார். இவர் டிராக்டர் வைத்து சொந்தமாக தொழில் செய்து வந்தார். நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரம் கார்த்திக் திடீரென தூக்கிட்டு…

Read more

Other Story