கடைகளில் திடீர் சோதனை…. கிலோ கணக்கில் மீன்கள் பறிமுதல்…. எச்சரித்த அதிகாரிகள்…!!
திருநெல்வேலியில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் சசி தீபா, மீன்வளத்துறை உதவி இயக்குனர் ஆகியோர் ஆலோசனையின்படி பாளையங்கோட்டை மற்றும் மேலப்பாளையம் மண்டலங்களில் அதிகாரிகள் திடீரென ஆய்வு நடத்தினர். அப்போது 10 கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதில் 3…
Read more