வீடுகளை சூழ்ந்து நிற்கும் மழை நீர்…. அவதிப்படும் பொதுமக்கள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரத்தில் 10 மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம் போல தேங்கி நின்றது. இந்நிலையில் நகராட்சி அலுவலகம், பேருந்து நிலையம், முனியசாமி கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில்…
Read more