காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காவலன் கேட் பகுதியில் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட ஓய்வு பெற்ற பணியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடிகள் கூட்டமைப்பு சார்பில் சிறப்பு ஊதியமாக 6,750 வழங்குதல், பணியிடங்களுக்கு சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களை ஈர்த்து முறையான காலமுறை ஊதியம் வழங்கிடுதல், காலை சிற்றுண்டி திட்ட அமலாக்கத்தை சத்துணவு ஊழியர்களிடம் ஒப்படைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதனை அடுத்து காஞ்சிபுரம் வந்தவாசி சாலையில் மயில் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று ஓய்வு பெற்ற பணியாளர்களை கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
பல்வேறு கோரிக்கைகள்… தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சாலை மறியல்…!!
Related Posts
“13 வருடங்களாக குழந்தை இல்லாததால் அடிக்கடி தகராறு”…. மனைவி எடுத்த திடீர் விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!!
வேலூர் மாவட்டத்தில் உள்ள கொசவன்புதூர் பகுதியில் பிரதீப் (40) என்பவர் வசித்து வருகிறார். இவர் கே.வி குப்பம் சட்டமன்ற தொகுதியின் அமமுக பொறுப்பாளராக இருக்கிறார். இவருக்கு 13 வருடங்களுக்கு முன்பு லிஷா (33) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்று. இவர்களுக்கு குழந்தை…
Read more“தலை, கையை துண்டாக வெட்டி பிரபல ரவுடி கொடூர கொலை”…. நடுரோட்டில் உடல் வீச்சு…. சென்னையில் பரபரப்பு…!!!
சென்னையை அடுத்த மீஞ்சூர் டிஎச் சாலை காந்தி ரோடு பகுதியில் இன்று அதிகாலை வாகனங்கள் சென்று கொண்டிருந்தது. அப்போது வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவருடைய தலை மற்றும் கையை துண்டித்து விட்டு உடலை மட்டும் துணியால் சுற்றி…
Read more