லாரி-அரசு பேருந்து மோதல்…. படுகாயம் அடைந்த 7 பேர்…. கோர விபத்து…!!
தஞ்சாவூர் மாவட்டத்திற்கு அரசு பேருந்து புதுக்கோட்டையில் இருந்து 35-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்டது. அந்த பேருந்து திருக்கானூர் அருகே வல்லம்- ஒரத்தநாடு நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தது. அதே நேரம் திருச்சி நோக்கி பார்சல் லாரியும் வந்தது. இந்நிலையில் கண்ணிமைக்கும் நேரத்தில்…
Read more