தூங்கி கொண்டிருந்த சிறுமி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள குளமந்தை பகுதியில் விவசாயியான அமரேசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் நிவேதா(17) கடந்த மூன்றாம் தேதி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் நுழைந்த பாம்பு தூங்கிக் கொண்டிருந்த நிவேதாவை கடித்தது. அவரது அலறல் சத்தம்…

Read more

Other Story