கோவிலுக்கு சென்ற நண்பர்கள்…. விபத்தில் சிக்கி பலியான சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திடீர் குப்பம் பகுதியில் பாலா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பாலா தனது நண்பரான சூர்யா என்பவருடம் மோட்டார் சைக்கிளில் அயன்கோவில் பட்டு பகுதியில் இருக்கும் கோவிலுக்கு சென்றனர். பின்னர் அவர்கள் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில்…

Read more

இருசக்கர வாகனம் மீது மோதிய கார்…. விவசாயிக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒக்கூர் பகுதியில் அழகு பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இருசக்கர வாகனத்தில் அப்பகுதியில் இருக்கும் தனது வயலுக்கு சென்றார். அப்போது எதிரே வேகமாக வந்த கார் இருசக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார்…. துடிதுடித்து இறந்த வாலிபர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை பார்த்திபன் நகரில் ராஜேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் பேக்கரியில் மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று இரவு ராஜேஷ் கீரப்பாளையம் மேம்பாலம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது கோபிசெட்டிபாளையம் நோக்கி…

Read more

Other Story