தாறுமாறாக ஓடி தடுப்பு சுவரில் மோதிய பேருந்து…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து….!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜா டோல்கேட் அருகே கர்நாடக அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. இதனையடுத்து பேருந்து சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில்…

Read more

Other Story